<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222</id><updated>2012-01-20T20:14:57.226-08:00</updated><category term='நகைகள் பற்றிய தகவல்கள்'/><category term='வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்'/><category term='வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள்'/><category term='மணநாள் மனநிலை'/><title type='text'>அன்புடன்ஸரின்    بسم الله الرحمن الرحيم</title><subtitle type='html'>இத்தளத்தில் பெண்களுக்கான 
மஹாபெர் மருத்துவம்  சிகை
அலங்காரம் அழகு குறிப்புகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>33</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-2661554913575215367</id><published>2012-01-20T20:09:00.000-08:00</published><updated>2012-01-20T20:14:57.234-08:00</updated><title type='text'>தீராத பக்கங்கள்: தோல் காப்பியம்!</title><content type='html'>&lt;a href="http://www.mathavaraj.com/2009/09/blog-post_4995.html"&gt;தீராத பக்கங்கள்: தோல் காப்பியம்!&lt;/a&gt;                   ...............................................................தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத்தோட்டத்திலே கண்ணம்மாவிற்காகக் காத்திருக்கும் பாரதி, “மேனி சிலிர்க்குதடி” என்று உருகிப் போகிறார். அவர் மட்டுமல்ல, எந்த மனிதருமே மகிழ்ச்சி, அதிர்ச்சி, பரவசம், திகைப்பு, குதூகலம் என்ற உணர்வுகள் மிகுந்து போகும் நேரத்தில் உடலின் வழி அந்த உணர்ச்சிகளை பிரதிபலிக்கவே செய்கின்றனர்.மயிர் கூச்செரியும் அபாய கரமான விளையாட்டுக்கள் என்றுவிளம்பர வாசகங்கள் எழுதப்படுகின்றன. ‘திடீர்னு சொன்னா என்ன பண்ண முடியும், கோபிக்கு உடம்பு படபடன்னு வந்திருச்சு’ என்று சிறுகதைகளில் ஒரு வரியைக் காண முடிகிறது. சினத்தால் சிவந்தது முகம் என்றோ, கரி படிந்தது போலானது என்றோ கவிஞர்கள் வண்ண வண்ண வருணிப்புகளில் இறங்குகின்றனர். ‘சார், டி.கே.பட்டம்மாள் பாட்டுன்னா என்ன நினைச்சீங்க, பாருங்க சொல்லும்போதே எப்படி புல்லரிக்குதுன்னு’ என்பது போன்ற புளகாங்கித நேரங்களில் தங்கள் கையில் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அதிசயத்தைப் பெருமையுற சொல்கிறவர்கள் எண்ணற்றோர் உண்டு.நமது உடலின் மேலுறையான தோல் ஓர் அபாரமான உணர்ச்சி தெரிவிப்பாளர். அதாவது உடலுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மட்டுமல்ல, உடலினுள் உள்ள பிரச்சனைகளையும் தோல் குறியீடாக உணர்த்தவல்லது. தோலின் அரிய சேவையை நாம் அங்கீகரித்தாக வேண்டும். அந்த அங்கீகாரம் அதனைப் பராமரிப்பதில் வெளிப்படுவது நமக்கு நல்லது.மனித உடலுக்குக் கவசமாக அமைந்துவிடுகிற தோல் உண்மையான பொருளிலும் நமக்குக் கவசமானதுதான். பாதுகாப்பு ஏற்பாடுகளில் தோலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. எடுத்துக்காட்டிற்கு, தொடு உணர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்களேன். பேசிக்கொண்டே இருக்கும்போது ஏதோ கடித்த உணர்வை வைத்து சட்டென்று கையில் ஏறிக் கொண்டிருக்கும் எறும்பை ஓங்கி ஓர் அடி அடித்துக் கதையை முடித்து விடுகிறீர்கள். சமையலறையில் பதட்டமான காலை நேரம் ஒன்றில் இறக்கி வைத்த குக்கரில் பட்டு விடுகிற கை, சூடுபட்டுக் கொண்டதும் தானே விலகிக் கொண்டு விடுகிறது. கல், முள், கண்ணாடித் துண்டு எதன் மீது கால் பட்டாலும் காலுக்குச் சொந்தக்காரர் எச்சரிக்கை அடைவது தோல் உணர்த்தும் வலியினால்தான். ஆனால்,  சிலர், ‘சே, என்ன எப்ப பார்த்தாலும் ஏதாவது வலிச்சிக்கிட்டு, உயிரை வாங்கிட்டு’ என்று சலித்துக் கொள்வதுண்டு.இயல்பான இந்த வலியுணர்ச்சி உயிரினத்திற்கு இயற்கை அளித்திருக்கும் கொடை. இதில் தோல் நமக்காற்றும் சேவையை, இம்மாதிரி சேவை கிடைக்கப் பெறாதவர்களான நோயாளிகளைப் பார்த்தாலே நமக்கு புரியும். நரம்புகளில் ரத்த ஓட்டம் பாதிப்புற்று இருக்கும் தொழு நோயாளிகள் தொடு உணர்ச்சியை உணர்வது இல்லை. சூட்டையோ, வலியையோ தோல் உணர்த்த இயலாத நிலை அது.தோல், உள்ளிருக்கும் உடல்நிலை மாற்றங்கள், கோளாறுகள், பாதிப்புகள் போன்றவற்றின் தகவல் சொல்லியும் கூட. நெஞ்சு வலி என்று துடிப்பவர் களுக்கு இதயத்தில் தான் பிரச்சனையா என்று அறிந்து கொள்வதற்குக் கேட்கப்படும் முக்கிய வினாக்களில், ‘நிறைய வியர்த்துக் கொட்டியதா’ என்பதும் ஒன்று.பல நூறு விதங்களில் தோலுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்றாலும் அதிகமாகக் காணப்படுகிற பெரிய அளவிலான பிரச்சனைகள் ஒரு பத்து, பன்னிரெண்டு தான் இருக்கும். அவற்றை இரண்டு விதங்களிலிருந்தும் நோக்க முடியும். உடலின் உள்ளுறுப்புகளின் பாதிப்பின் பிரதிபலிப்பாக அவை தோன்றக்கூடும். அல்லது, இவை பின்னர் உடல் உறுப்புகளின் பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும். முன்னதற்கு அந்த உள் பிரச்சனை என்ன என்று கண்டறிந்து அதன் தீர்விற்கு ஏற்பாடு செய்தால்தான் தோலில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். பின்னதற்கு, தோலின் பிரச்சனையைக் களையாவிட்டால், உள் உறுப்புகளில் நேரவிருக்கும் பாதிப்பைத் தவிர்க்க முடியாது.எடுத்துக்காட்டாக, ஒருவருக்குத் தோலில் எளிதில் ஆறாத புண்கள் இருக்குமானால், அந்த அறிகுறியை வைத்து நீரிழிவு (சர்க்கரை) பிரச்சனை இருக்கிறதா என்று மருத்துவர் அதற்குரிய பரிசோதனைகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும். அதேபோல், சரியாகக் குணப்படுத்தி கொள்ளாமல் அப்போதைக்கு ஏதோ ஆயின்ட்மென்ட் போட்டு அமுக்கி வைக்கப்படும் சிரங்கு வகைகள் ஒழுங்காக கவனிக்கப்படா விட்டால் அந்த அழுத்தி வைக்கப்படும் பிரச்சனைகள் (Suppressed problems) பின்னர் சுவாசக் கோளாறுகளாக மாற வாய்ப்புண்டு. இப்படி தோல் எச்சரிக்கை அறிவிப்பாளராகவும் செயல்படுகிறது.எனவே, தோல் பராமரிப்பு முக்கியமாகிறது. அந்தப் பராமரிப்பு விஷயத்திற்குச் செல்லுமுன், தோலில் மேற்புறமும், உட்புறமும் குடியிருக்கும் முக்கியமான சிலரது பாரம்பரிய உரிமையை நாம் புறக்கணிக்கக் கூடாது. நமது தோலில் சுமார் 300 - 400 கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன. இவற்றால் நமக்கு ஆக வேண்டிய வேலைகள் நிரம்ப உண்டு. வியர்வைக் கழிவுகளோடு சேர்ந்து வெளியேறும் இறந்துபோன செல்களையும், திசுக்களையும் இந்த கிருமிகள் தான் தின்று செரிக்கின்றன. உடலைப் பாதுகாக்கின்றன. உடலுக்கு ஒருவித வாசனையையும் தருகின்றன. காவல்துறை வளர்க்கும் மோப்ப நாய்கள் இந்த வாசனையை வைத்துத்தான் குற்றவாளியை மோப்பம் பிடிக்கின்றன. எனவே, கிருமிகளின் குடியுரிமை முக்கியமானது. மெரினா கடற்கரையை அழகுபடுத்த வேண்டுமென்று மீனவர்களை அடித்துத் தள்ளி வெளியேற்றுகிற அரசு நடவடிக்கையைப் போன்றது தான், நம்மவர்கள் பலர் ‘பாடி ஸ்பிரே’ எனப்படும் உடலுக்கு மருந்தடிக்கிற வேலை. அது வியர்வை வெளியேறும் துவாரங்களை மூடுகிறது. கிருமிகளை வாழவிடாது செய்துவிடுகிறது. தோலின் எதிர்ப்புச் சக்தி வீழ்ந்துவிடுகிறது. குளியல் போடும்போது கூட அதிக வேதியல் பொருள்கள் கலந்திராத மிதமான சோப்பினைப் பயன்படுத்துவது நல்லது.எண்ணெய்ப் பசை இருக்கும் உடல் சகிக்கமுடியாதது என்று நினைத்துவிடக் கூடாது. தோலின் செல்கள் கொழுப்புச் சக்தியாலானவை. எனவே, நமது உணவில் தேவையான கொழுப்பு தவிர்க்கப்படக் கூடாதது. கொழுப்பை ஒரேயடி யாகத் தவிர்த்துவிட்டால் முதுமை சேருமுன்பே தோலில் சுருக்கம் தோன்றிவிடும். வியர்வையும் அவசியமானது. உடல் சீரான வெப்ப நிலையைத் தற்காத்துக் கொள்ள அதன் போக்கில் கண்டு பிடித்திருக்கும் ‘ஏ/சி’ ஏற்பாடு அது. வியர்வையே வராத ஆள் என்றால் அவர் வேறு பல சமிக்ஞை களையும் கூட தோல் மூலம் அறிந்து கொள்ள முடியாது.உடைகள் பெரும்பாலும் பருத்தி ஆடைகளாக, உடலை இறுக்காதவையாக இருந்தால் நல்லது. உடலின் தோல் எதிர்கொள்ளும் அலர்ஜி பிரச்சனை களில் குறிப்பிட்ட வகை துணிமணியினால் ஏற்படும் அரிப்பும் அடங்கும். உள்ளாடைகளை டிடர்ஜெண்ட் வகையறாக்களின் தாக்குதலுக்கு உட்படுத்தாமல், சாதுவான வகை சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.நமைச்சல் உள்ளிட்ட பலவகை தோல் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கக் கூடும். உளைச்சல் (Stress) நேரங்களில் சிலருக்கு “அப்படியே தலை முடியைப் பிச்சிக்கிட்டு ஓடலாம் போலிருக்கு” என்று தோன்றுவதில்லையா. மண்டை காய்ஞ்சிருச்சு என்ற சொல்வழக்கும் இதில் சேர்ந்ததுதான். உடலின் அரிப்புகள்கூட தோல்வி மனநிலை, ஏதோ பறி கொடுத்த உணர்வு, மன அழுத்தம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக இருக்கும். அதனால்தான் சீப்பு, ஸ்கேல் இப்படி எது கிடைக்கிறதோ அதை எடுத்து ஆசை தீர முதுகு அரிப்பைச் சுரண்டி நிம்மதி அடைபவர்களைக் காணமுடியும். அந்த ரணத்திற்கு அப்புறம் சிகிச்சை தேடவேண்டும்! எனவே, மன அழுத்தத்திற்கு உளவியல் ரீதியான சிகிச்சை முறைகளையும், தீர்வினையும் காணாமல் பிரச்சனை தீராது.  எக்சிமா எனப்படும் ஒருவகை தோல் நோயும், ஆஸ்துமாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவரிடம் மாறி மாறி இருக்க வாய்ப்புண்டு. அல்லது ஒரே மனிதருக்கே கூட இரண்டும் இருப்பதுண்டு. மாற்று மருத்துவத்தில் சிகிச்சை எடுப்பதன் மூலம் இரண்டையும் கட்டுக்குள் வைத்து நிவாரணம் தேடலாம்.சொரியாசிஸ், லுக்கோடர்மா போன்ற தோல் பாதிப்புகள் அதிக விவாதத்தில் இருப்பவை. சொரியாசிஸ் என்பது, தோலின் தன்மை செதில் செதிலாக மாறி ஏற்படுத்தும் அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகள். அப்படியே தோல் துகள்களாகக் கொட்டும். அது சுற்றி இருக்கும் சுற்றங்களை அருவருப்பு அடைய வைக்கிறது. அத்தகைய பாதிப்புற்றவர்களுக்கு முக்கியமாகத் தேவை அரவணைப்பே தவிர புறக்கணிப்பு அல்ல. இது ஒன்றும் தொற்று நோயல்ல. சாதாரண குடும்ப வாழ்க்கைக்குத் தடையும் இல்லை. எதனால் சொரியாசிஸ் வருகிறது என்பது தீரக் கண்டு பிடிக்கப்படாமையால், அதற்கான தீர்வும் இன்னும் அறியப்படாமல் இருக்கிறது. ஆனால் மாற்று மருத்துவ முறைகளில் கட்டுப்படுத்தி வைக்க முடிகிறது.லுக்கோடர்மா என்பது தோலின் நிறமிக்கு ஏற்படும் பாதிப்பால் உடலில் சில பகுதிகள் மட்டுமே வெளுத்துத் தனித்துத் தெரிவதாகும். பல காலமாக இதை ஒரு தீவிர நோய் என்றும், ஏன் வெண் குஷ்டம் என்றும் சொல்லி தொழு நோயாகவும் அடையாளப்படுத்தி இருந்த தவறான போக்கு இன்று மாறிவருகிறது. இது நோயுமல்ல, தொற்றக் கூடியதுமல்ல, இதை வெண்குஷ்டம் என்று அழைக்கக் கூடாது, வெண் புள்ளிகள் என்றுதான் சொல்ல வேண்டுமென்று தமிழகத்தில் இயக்கமே நடத்தப்படுகிறது. பொதுவாக, தமது கணவருக்கு இப்படி வெண்புள்ளிகள் ஏற்பட்டால் மனைவி பொறுத்துக் கொள்கிறார் என்றாலும், மனைவியருக்கு இப்படி ஏற்பட்டால் கணவர்கள் தள்ளி வைத்து விடுகின்றனர் என்பதும் கசப்பான உண்மையாக இருக்கிறது. மக்கள் மத்தியில் தவறான புரிதல் இருப்பதால் ஏற்படும் சமூக புறக்கணிப்பு மாற அரசு முறையான விழிப்புணர்வு அறிவிப்புகள் செய்ய வேண்டுமென்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.அடுத்தது, கறுப்பா சிவப்பா பிரச்சனை. இதில்தான் நிறமிகளின் வேலை இருக்கிறது. மரபுவழியாக அவரவருக்கு அமையும் நிறத்தை தோலின் நிறமிகள் தீர்மானிக்கின்றன. அமையும் நிறத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, ‘வெளுப்பு தான் எனக்கு வேண்டும் கலரு’ என்று பலர் நிறமாற்ற வேதியல் ஏற்பாடுகளை முயற்சி செய்து பார்த்து நொந்து போகின்றனர். பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாந்த நபர்களில் ஒருவர் அந்த கம்பெனி மீது வழக்கு போட்டு வெற்றி பெற்றதும், சாதுரியமாக அந்த நிறுவனம் விளம்பர வாசகங்களை மாற்றித் தொடர்ந்து அதே வேலையைச் செய்து கொண்டிருப்தும் கண்ணுக்கு நேரே நடப்பவை. பலவகை கிரீம்கள் தோலுக்கு உகந்ததல்ல என்பது ஒன்று. நிறத்தை வைத்து ஆளை மதிப்பிடுவது ஆதிக்க மனோபாவம் என்பது அடுத்தது. தலைமுடியும், மீசையும் கருகருவென்று இருக்க வேண்டுமென்று துடிக்கும் இளைஞருக்கு, தான் மணமுடிக்கும் பெண் மட்டும் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டுமென்று தோன்ற லாமா என்று நையாண்டிப் பாடல்கள் பல தமிழில் உண்டு.புறந்தூய்மை நீரால் அமையும் என்ற வள்ளுவர் அகத்தூய்மை பற்றியும் பேசி இருக்கிறார். துணி வெளுக்க மண்ணுண்டு, தோல் வெளுக்க சாம்பருண்டு என்ற பாரதி மனம் வெளுக்க வழியில்லையே என்று சமூக விமர்சனத்தை முத்துமாரியை அழைத்துச் செய்தார். உடலின் உள்ளுறுப்புகளின் நிலையையும், உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் தோல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அன்றாடம் விலை உயர்ந்த சோப்புக் கட்டியைக் கரைத்துக் குளித்துவந்தால் மட்டும் போதாது என்பதுதான் இந்த இலக்கியங்கள் சொல்வது.தோல் கவசமாக இருப்பது உடலுக்கு மட்டுமல்ல, உணர்வுகளுக்கும்தான். அன்பின் வழியது உயிர்நிலை என்று குறள் கூறும் இலக்கணத்தின்படியான நேயமிக்க வாழ்க்கை முறையில்தான் மனிதருக்குப் பெருமையே இருக்கிறது. அப்படி இல்லாத மனிதர் எவரும் எலும்பும், தோலும் போர்த்திய உடல் என்று வள்ளுவர் இகழ்கிறார்.  தோல் இப்படி தனது கண்ணியத்தை இழந்துவிடாத ‘மெய் சிலிர்க்கும்’ மேலான வாழ்க்கை வாழ வேண்டாமா நாம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-2661554913575215367?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/2661554913575215367/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=2661554913575215367' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/2661554913575215367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/2661554913575215367'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2012/01/blog-post.html' title='தீராத பக்கங்கள்: தோல் காப்பியம்!'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-395027354947347736</id><published>2011-12-04T12:30:00.000-08:00</published><updated>2011-12-04T12:30:45.015-08:00</updated><title type='text'>Kingdom of Saudi Arabia | Ministry of Labour</title><content type='html'>&lt;a href="http://www.mol.gov.sa/Services/Inquiry/NonSaudiEmpInquiry.aspx?m=4"&gt;Kingdom of Saudi Arabia | Ministry of Labour&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-395027354947347736?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/395027354947347736/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=395027354947347736' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/395027354947347736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/395027354947347736'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/12/kingdom-of-saudi-arabia-ministry-of.html' title='Kingdom of Saudi Arabia | Ministry of Labour'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-2350014359732145191</id><published>2011-11-22T15:24:00.000-08:00</published><updated>2011-11-22T15:24:03.596-08:00</updated><title type='text'>சிறுநீரக நோயாளிகளுக்கு இதய நோய் குறித்த எச்சரிக்கை: - Dinakaran Health News</title><content type='html'>&lt;a href="http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=954&amp;amp;id1=55"&gt;சிறுநீரக நோயாளிகளுக்கு இதய நோய் குறித்த எச்சரிக்கை: - Dinakaran Health News&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-2350014359732145191?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/2350014359732145191/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=2350014359732145191' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/2350014359732145191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/2350014359732145191'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/11/dinakaran-health-news.html' title='சிறுநீரக நோயாளிகளுக்கு இதய நோய் குறித்த எச்சரிக்கை: - Dinakaran Health News'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-7332227383055200024</id><published>2011-01-27T21:48:00.000-08:00</published><updated>2011-01-27T21:48:40.667-08:00</updated><title type='text'></title><content type='html'>பாபர் மசூதி வழக்கில் சட்டவிரோதத் தீர்ப்பைக் கண்டித்து அலைகடலென ஆர்ப்பரித்த மக்கள் வௌளம் &lt;br /&gt;அறுபது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்ற பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு சர்வதேச நீதி நெறிமுறைகளுக்கு எதிராகவும் இந்தியாவின் உரிமையியல் சட்டத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட்ட அநியாயத் தீர்ப்பு என்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதயாமும் கருதுகி...&lt;br /&gt;இப்படிக்கு: Mohideen K Razool..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-7332227383055200024?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.iminent.com/' title=''/><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/7332227383055200024/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=7332227383055200024' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/7332227383055200024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/7332227383055200024'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/blog-post_27.html' title=''/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-5588559340793082711</id><published>2011-01-22T13:42:00.000-08:00</published><updated>2011-01-22T13:46:25.357-08:00</updated><title type='text'>கதையல்ல நிஜம் தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள். விஜய் டிவியில் பரபரப்புப் பேட்டி. களத்தில் TNTJ</title><content type='html'>வீடியோ மற்றும் பின்னனித் தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற ஊரில் ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட கொடுமை ஊரையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கடந்த 9.08.2010 அன்று விஜய் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரி தனக்கு நடந்த அவலத்தை அந்த நிகழ்சியில் தெரிவித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை அடைய முயற்சிப்பதாகவும் அவர் தன்னை துன்புருத்துவதாகவும் அந்த நிகழ்சியில் தெளிவாக குறிப்பிட்டதுடன் இதற்கு தனது தாயும் தந்தையும் கூட உடந்தை என்பதை பகிரங்கமாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் டிவியின் நிகழ்சிக்கு முன் இந்த சகோதரிக்கு நடந்தது என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கடந்த 19.02.2010 அன்று கோவை குனியமுத்தூர்  போலிஸ் நிலையத்தில் சபிய்யா பானு என்ற சகோதரி தனது தாய் மாமனுடன் சென்று ஒரு வழக்குப் பதிவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை மானபங்கப் படுத்த முயல்வதாகவும்.அதற்கு தனது தாயும் தந்தையும் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் தன்தை ஆரச்சாமிக்கு திருமணம் முடித்துக் கொடுக்க முயல்வதாகவும் இதனைத் தடுத்து நிருத்த காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் அவர் புகார் பதிவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அததைத் தொடர்ந்து கோட்டின் மூலம் ஆரச்சாமி ஜாமினில் வெளிவந்து விடுகிறான் அந்த வழக்கு இன்னும் நிழுவையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சகோதரியின் தாய் மாமா பாட்டி அனைவரும் இவரை அவரின் வீட்டிட்கு அனுப்ப வேண்டாம்.இந்தப் பெண்ணை அங்கு அனுப்பினால் அவர்கள் மீண்டும் அவருக்கு துன்பம் கொடுப்பார்கள் என்று போலிஸில் சொல்லியும் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தச் சகோதரி மீண்டும் அவருடைய பெற்றோருடனே அனுப்பப் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து மீண்டும் பழைய பிரச்சினைகள் தலை தூக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் 02.07.2010 அன்று வெள்ளிக்கிழமை ஸ்கூல் சென்ற அந்தச் சகோதரி அங்கிருந்து திருப்பூரிலிருக்கும் தனது தாய் மாமாவின் வீட்டிட்கு செல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாமா குறிப்பிட்ட சகோதரியை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டத்தை அனுகினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினையை கையிலெடுத்தது தவ்ஹீத் ஜமாத்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;07.07.2010 அன்று இந்தச் சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் அவருடைய தாய் மாமா மூலமாக தெரியப் படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினையை கையில் எடுத்த தவ்ஹீத் ஜமாத் உடனே கலத்தில் குதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;07.07.2010 அன்று தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்;ட நிர்வாகம் கமிஷ்னரை சந்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட சகோதரிக்கு நடந்த கொடுமைகள் கமிஷ்னரிடம் தெளிவாக விளக்கப் பட்டது.அதனைத் தொடர்ந்து கமிஷ்னரின் வேண்டுதலுக்கிணங்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்தச் சகோதரியுடன் மாவட்ட நிர்வாகம் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டவுடன் 09.07.2010 அன்று மீண்டும் அந்தச் சகோதரியை அழைத்துக் கொண்டு விசாரனைக்கு வரும் படி அனைத்துக் மகளிர் காவல் நிலையம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டது.&lt;br /&gt;அதுவரை தவ்ஹீத் ஜமாத்தின் பாதுகாப்பில் அந்தச் சகோதரியை வைத்துக் கொள்வதாகவும் முடிவு செய்யப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;09.07.2010 அன்று மகளிர் காவல் நிலையத்தில் வைத்து குறிப்பிட்ட சகோதரியின் தாயிடத்தில் விசாரனை செய்யப் பட்டபோது தாய் தனது மகள் என்று கூடப் பார்க்காமல் காரசாரமாக அந்தச் சகோதரியை திட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து மீண்டும் மகளிர் காவல் நிலையம் 12.07.2010 அன்று விசாரனைக்கு வரும்படி சொல்ல அழைத்து சென்றது தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் விசாரனையின் போது தனது மகளை காரசாரமாக வாய்க்கு வந்தபடி திட்டுகிறார் அந்தப் பெண்ணின் தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தின் உத்தரவின் பேரில் தவ்ஹீத் ஜமாத்தின்; பாதுகாப்பில் குறிப்பிட்ட சகோதரி ஒப்படைக்கப் படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின் தீக்குழிப்பு நாடகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;19.07.2010 அன்று சாதிக் பாஷா(இவர் இந்துவாக இருந்து இஸ்லாத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) என்ற அந்தச் சகோதரியின் தந்தை கலக்டர் அலுவலகத்தின் முன் தீக்குழிக்கச் முயன்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய வேண்டுதலின்படி நீதிபதி விசாரனைக்கு அந்தச் சகோதரி அழைத்துச் செல்லப் படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத் தட்ட 3 மணிநேரங்கள் விசாரனை நடத்தப் பட்ட பின் அந்த சகோதரியின் தாய் மற்றும் தந்தையை கடுமையாக கண்டித்து அதன் பின்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோவை மாவட்ட கட்டுப் பாட்டில் அந்தச் சகோதரி விடப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் டிவி நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி விசாரனையில் தான் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டதை மறைப்பதற்காக விஜய் டிவியின் கதையல்ல நிஜம் நிகழ்ச்சிக்கு அந்தப் பெண்ணின் தாய் தெரியப் படுத்தினார் அதனைத் தொடர்ந்து விஜய் டிவி நிர்வாகம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தச் சகோதரியை குறிப்பிட்ட நிகழ்சியில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றது தவ்ஹீத் ஜமாத்.&lt;br /&gt;  &lt;br /&gt;கதையல்ல நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட சகோதரி பொய் சொல்கிறார் என்று செய்தி பரப்பிய தாய் தந்தை உற்பட ஆரச்சாமி என்ற காமுகனையும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிகழ்ச்சியில் சகோதரி அவர்கள் தான் இந்த ஆரச்சாமியால் பாதிக்கப் பட்ட முறையை தெளிவாக விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி என்ற பெண்ணே இந்தச் சகோதரியின் செய்தியைக் கேட்டு ஆச்சரியப் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரி ஆரச்சாமியைப் பற்றி சொன்ன சில செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் என்னுடைய தாயுடன் தவறான தொடர்பை வைத்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என் தந்தைக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் என்னை அடைவதற்கு பல முறை முயன்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் யார் பேசினாலும் அவர்களை கடுமையாக தாக்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை யாருடனும் பேசக்கூட விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வெளியில் சென்று விடாமல் இருக்க என் தாயும் இவனும் சேர்ந்து என்னை நிர்வாணப் படுத்தினார்கள்(சொல்லும் போதே விம்முகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;எனது தாய் தந்தையின் கண்முன்னே என்னை கடுமையாக தாக்குவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் அதனைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கும் எனக்கும் எந்தத் உறவு முறைச் சொந்தமும் இல்லை ஆனாலும் இவன் என்மேல் என் தந்தையை விட அதிகமான அதிகாரம் செலுத்துகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல செய்திகளை ஆரச்சாமி என்ற அந்த ஆசாமியைப் பற்றி சகோதரி எடுத்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஷ்மியின் கேள்வியும் சகோதரியின் பதிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி அவர்கள் இப்படியெல்லாம் உன்னை இவன் துன்புருத்தக் காரணம் என்ன என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அந்தச் சகோதரி நான் இப்படி இவனிடமும் என் தாய் தந்தையிடமும் கஷ்டப் பட காரணம் என்னுடைய அழகு இதன் காரணமாகத் தான் இந்தக் காமுகன் என்னை இப்படி கஷ்டப் படுத்துகிறான் என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரச்சாமியும் லக்ஷ்மியின் எச்சரிக்கையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் லக்ஷ்மி அந்த நிகழ்சியில் ஆரச்சாரமியை விசாரனைக்கு உட்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விசாரனையில் நீங்கள் ஏன் இந்தப் பெண்னை இப்படி கஷ்டப் படுத்துகிறீர்கள் உங்களுக்கு இவர் என்ன உறவு இவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரண்டு போன ஆரச்சாமி தனக்கும் குறிப்பிட்ட அந்த சகோதரிக்கும் எந்த ஒரு உறவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய தாயாருடன் நான் வியாபாரம் செய்கிறேன்.அதனால் இந்தப் பெண்ணையும் எனக்குத் தெரியும் வீட்டிட்கு போய் வருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய நல்லது கெட்டதுகளை பார்த்துக் கொள்வேன்  என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பின் பேசிய லக்ஷ்மி இவர் சொல்வதில் என்ன உண்மை இருக்கிறது என்று சகோதரியிடம் கேட்க இவருக்கும் எனது தாய்க்கும் வேறுவிதமாக தொடர்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு இவர் என்னையும் அடைய முயற்சிக்கிறார் என்பதை அந்தக் காமுகனுக்கு முன் விஜய் டிவியில் தெளிவாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனை மறுத்த ஆரச்சாமிக்கு பதில் கூறிய லக்ஷ்மி எந்தப் பெண்ணும் இல்லாத ஒன்றை தன்மேல் சொல்லி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள மாட்டார் நீங்கள் இப்படி நடந்ததால் தான் இவர் இப்படி குறிப்பிடுகிறார் என்பதை விளக்கி சொல்ல தான் அப்படி நடந்தேன் என்பதற்கு சாட்சியாக ஆரச்சாமி அமைதியாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீடியோவைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விசாரிக்கப் பட்ட தாயும் தந்தையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருதியாக தாயையும் தந்தையையும் விசாரித்தார் லக்ஷ்மி அப்போது தாய் மாறி மாறி பேசியது அவர் ஒரு குற்றவாளிதான் என்பதையும் தந்த ஒரு கையாலாகாத ஆரச்சாமியின் பணத்திற்கு அடிமையான ஒருவன் என்பதும் தெளிவாக விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீக்குழிப்பு என்று கூறியதெல்லாம் நாடகம் என்பதும் அந்த வீடியோவில் நிரூபிக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் இனிமேல் எந்தவிதமான கஷ்டமும் இந்தப் பெண்ணுக்கு கொடுக்கக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையை எச்சரித்த லக்ஷ்மி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தமே இல்லாத ஒருவன் உங்கள் பிள்ளையை அடித்து துன்புருத்தியுள்ளான் இதையெல்லாம் பார்த்து நீங்கள் சும்மா இருந்துள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேலாவது ஒரு ஆண்மகனைப் போல் நடந்து கொள்ளுங்கள் என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பு  Rasmin  M.I.Sc &lt;br /&gt;&lt;br /&gt;தகவல் :&lt;br /&gt;சகோதரர் நவ்ஷாத் &lt;br /&gt;செயலாளர் &lt;br /&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டம்.&lt;br /&gt;Ph : 00919150125002&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-5588559340793082711?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/5588559340793082711/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=5588559340793082711' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5588559340793082711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5588559340793082711'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/tntj.html' title='கதையல்ல நிஜம் தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள். விஜய் டிவியில் பரபரப்புப் பேட்டி. களத்தில் TNTJ'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-5385615338959545626</id><published>2011-01-22T13:35:00.000-08:00</published><updated>2011-01-22T13:36:06.891-08:00</updated><title type='text'>கதையல்ல நிஜம் 01 (vijay tv)</title><content type='html'>&lt;iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/cQQBqCRY9yg?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-5385615338959545626?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/5385615338959545626/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=5385615338959545626' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5385615338959545626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5385615338959545626'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/01-vijay-tv.html' title='கதையல்ல நிஜம் 01 (vijay tv)'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/cQQBqCRY9yg/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-4706352307631192689</id><published>2011-01-22T13:33:00.000-08:00</published><updated>2011-01-22T13:34:14.054-08:00</updated><title type='text'>கதையல்ல நிஜம் 02  (vijay tv)</title><content type='html'>&lt;iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/bnwPtHoL1YA?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-4706352307631192689?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/4706352307631192689/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=4706352307631192689' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/4706352307631192689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/4706352307631192689'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/02-vijay-tv.html' title='கதையல்ல நிஜம் 02  (vijay tv)'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/bnwPtHoL1YA/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-6807676102641579702</id><published>2011-01-22T13:31:00.000-08:00</published><updated>2011-01-22T13:31:52.175-08:00</updated><title type='text'>கதையல்ல நிஜம் 03 ( vijay tv )</title><content type='html'>&lt;iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/JHhn9NAeBRE?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-6807676102641579702?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/6807676102641579702/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=6807676102641579702' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/6807676102641579702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/6807676102641579702'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/03-vijay-tv.html' title='கதையல்ல நிஜம் 03 ( vijay tv )'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/JHhn9NAeBRE/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-2711771788470308274</id><published>2011-01-22T13:30:00.000-08:00</published><updated>2011-01-22T13:30:36.435-08:00</updated><title type='text'>கதையல்ல நிஜம் 04 ( vijay tv )</title><content type='html'>&lt;iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/o2QS-oEHNXc?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-2711771788470308274?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/2711771788470308274/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=2711771788470308274' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/2711771788470308274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/2711771788470308274'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/04-vijay-tv.html' title='கதையல்ல நிஜம் 04 ( vijay tv )'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/o2QS-oEHNXc/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-5844243578029202345</id><published>2011-01-22T13:27:00.000-08:00</published><updated>2011-03-19T15:19:00.801-07:00</updated><title type='text'>கதையல்ல நிஜம் 01 (vijay tv)</title><content type='html'>&lt;iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/cQQBqCRY9yg?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-5844243578029202345?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/5844243578029202345/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=5844243578029202345' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5844243578029202345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5844243578029202345'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/01-vijay-tv_22.html' title='கதையல்ல நிஜம் 01 (vijay tv)'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/cQQBqCRY9yg/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-3239666836134211259</id><published>2011-01-22T09:38:00.000-08:00</published><updated>2011-01-22T09:44:55.545-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/TTsXcpLP4EI/AAAAAAAAAjM/ym-TJOl5umI/s1600/swiss.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 123px;" src="http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/TTsXcpLP4EI/AAAAAAAAAjM/ym-TJOl5umI/s200/swiss.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565067545403187266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்புடன் ஹனிபா&lt;br /&gt;சுவிஸ் வங்கி… 90 இலட்சம் கோடி… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்!-- -&lt;br /&gt;உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பணத்தை சும்மா வைத்துக் கொண்டு, மாதச் சம்பளக்காரர்களையும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும் வரிமான வரி வரம்பை ரூ 2 லட்சம் வரை ஏற்றுவதற்கே வருடக்கணக்கில் யோசித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு… என்ன தேசமோ!&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கட்டும்…&lt;br /&gt;&lt;br /&gt;70 லட்சம் கோடின்னா… எவ்வளவு? அதை வைத்து என்னென்ன செய்ய முடியும் என்றெல்லாம் ஜஸ்ட் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தால்… பிரமிப்பில் தலை கிர்ரடித்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ… அந்த விவரமும்…&lt;br /&gt;&lt;br /&gt;1. உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்புப் பணத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. சற்றே எண்ணிப் பாருங்கள்… சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப் பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. &lt;br /&gt;4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவே இல்லை. மேலும் இது குறித்து எதிர்க்கட்சியினரும் அப்போது எந்த ஆர்வமும் கட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும். தேர்தலின்போது மட்டும் கூப்பாடு போட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை பற்றாக்குறை இல்லாமலேயே சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியிருக்காது. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் ‘கர்ம வினை’ என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8. இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்கள் பங்குக்காக காத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றாடங்காய்ச்சிகள் இதையெல்லாம் படித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அன்றைய நாள் கழிந்தால் போதும் என ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இதுவும் ஒரு விடுதலை போராட்டமே”. ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். யார் எப்படி முன்னெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோஷத்துக்கு இன்னும் கூட வலு சேரவில்லை என்பதுதான் இதில் மகா சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;10. இந்திய ஆட்சியாளர்கள் சரியான முயற்சிகளை மேற்கொண்டு ஜி 20, ஐஎம்எப், எக்மண்ட் குழு போன்றவர்களிடம் இந்தப் பிரச்சினையை முன்வைத்து வலியுறுத்தல்களைத் தொடங்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த வேலையை எப்போதோ ஆரம்பித்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஆரம்பிக்குமா?… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்!-- -&lt;br /&gt;உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பணத்தை சும்மா வைத்துக் கொண்டு, மாதச் சம்பளக்காரர்களையும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும் வரிமான வரி வரம்பை ரூ 2 லட்சம் வரை ஏற்றுவதற்கே வருடக்கணக்கில் யோசித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு… என்ன தேசமோ!&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கட்டும்…&lt;br /&gt;&lt;br /&gt;70 லட்சம் கோடின்னா… எவ்வளவு? அதை வைத்து என்னென்ன செய்ய முடியும் என்றெல்லாம் ஜஸ்ட் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தால்… பிரமிப்பில் தலை கிர்ரடித்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ… அந்த விவரமும்…&lt;br /&gt;&lt;br /&gt;1. உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்புப் பணத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. சற்றே எண்ணிப் பாருங்கள்… சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப் பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. &lt;br /&gt;4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவே இல்லை. மேலும் இது குறித்து எதிர்க்கட்சியினரும் அப்போது எந்த ஆர்வமும் கட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும். தேர்தலின்போது மட்டும் கூப்பாடு போட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை பற்றாக்குறை இல்லாமலேயே சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியிருக்காது. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் ‘கர்ம வினை’ என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8. இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்கள் பங்குக்காக காத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றாடங்காய்ச்சிகள் இதையெல்லாம் படித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அன்றைய நாள் கழிந்தால் போதும் என ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இதுவும் ஒரு விடுதலை போராட்டமே”. ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். யார் எப்படி முன்னெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோஷத்துக்கு இன்னும் கூட வலு சேரவில்லை என்பதுதான் இதில் மகா சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;10. இந்திய ஆட்சியாளர்கள் சரியான முயற்சிகளை மேற்கொண்டு ஜி 20, ஐஎம்எப், எக்மண்ட் குழு போன்றவர்களிடம் இந்தப் பிரச்சினையை முன்வைத்து வலியுறுத்தல்களைத் தொடங்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த வேலையை எப்போதோ ஆரம்பித்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஆரம்பிக்குமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-3239666836134211259?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/3239666836134211259/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=3239666836134211259' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/3239666836134211259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/3239666836134211259'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/90-70-1.html' title=''/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/TTsXcpLP4EI/AAAAAAAAAjM/ym-TJOl5umI/s72-c/swiss.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-8147457687613025762</id><published>2011-01-11T11:15:00.001-08:00</published><updated>2011-01-11T11:17:18.683-08:00</updated><title type='text'>டிவி' மற்றும் இன்டர்நெட்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_qpkqoS791a8/TSysXIb5SLI/AAAAAAAAAi8/U6gdrqz3bOI/s1600/large_155750.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 144px;" src="http://4.bp.blogspot.com/_qpkqoS791a8/TSysXIb5SLI/AAAAAAAAAi8/U6gdrqz3bOI/s200/large_155750.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561009153297172658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாஷிங்டன் : "குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் "டிவி' மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள குறைவான நேரமே செலவிடுகின்றனர்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் உள்ள சவுத் கலிபோர்னியா பல்கலை சார்பில், "நவீன தொழில்நுட்ப காலத்தில் குடும்ப உறவுகளின் நிலை' குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 57 சதவீத வீடுகளில் இன்டர்நெட் பயன்படுத்தவும், 60 சதவீத வீடுகளில் "டிவி' பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆய்வுக்குழுத் தலைவர் மைக்கேல் கில்பர்ட் இதுகுறித்து கூறியதாவது: தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது, பெரும்பாலான பெற்றோர்கள் "டிவி' மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதும், அமெரிக்க சிறுவர்கள் உண்மையான நண்பர்களை விட, ஆன்-லைன் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"டிவி' மற்றும் இன்டர்நெட் காரணமாக, சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. அவர்களின் விளையாட்டு நேரமும் குறைகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக தங்களுக்குள் பேசிக்கொள்வதும் குறைந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டுகளில், சிறுவர் சிறுமியர் ஒரு நாளில் நான்கு மணிநேரம் தங்கள் பெற்றோருடன் செலவிட்டனர். இப்போது, இரண்டு மணிக்கும் குறைவான நேரமே ஒதுக்குகின்றனர். இதனால், குடும்ப உறவுகள் பலவீனமடைகின்றன; தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆன்-லைன் வீடியோ கேம்ஸ் மற்றும் சமூக வலைதளங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். நவீன தொழில்நுட்பத்தால், குடும்ப உறவுகள் பலப்படுவதற்கு மாறாக, பலவீனமடைந்து வருகின்றன. அதேசமயம், செல்போன் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் தங்களுக்கு பெரும் உதவிபுரிவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறினர். இவ்வாறு மைக்கேல் கில்பர்ட் கூறினார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-8147457687613025762?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/8147457687613025762/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=8147457687613025762' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/8147457687613025762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/8147457687613025762'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/blog-post.html' title='டிவி&apos; மற்றும் இன்டர்நெட்'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qpkqoS791a8/TSysXIb5SLI/AAAAAAAAAi8/U6gdrqz3bOI/s72-c/large_155750.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-1925802458958436448</id><published>2011-01-11T07:22:00.001-08:00</published><updated>2011-01-11T07:22:01.027-08:00</updated><title type='text'>See "" on your Google homepage</title><content type='html'>Your friend, sarinplaza@gmail.com, has sent you the following Google Gadget and included this message:&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div style="font-size:large"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.google.com/ig/adde?moduleurl=http://www.google.com/ig/shared%3Fuid%3D118045229258430911387%26mid%3D5%26url%3Dgm_googlegram.xml&amp;source=imag"&gt;See "" on your Google homepage &amp;raquo;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-1925802458958436448?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/1925802458958436448/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=1925802458958436448' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/1925802458958436448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/1925802458958436448'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/see-on-your-google-homepage_11.html' title='See &quot;&quot; on your Google homepage'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-9118148401262925727</id><published>2011-01-11T07:13:00.001-08:00</published><updated>2011-01-11T07:13:47.544-08:00</updated><title type='text'>See "Dreamvision Tamil TV" on your Google homepage</title><content type='html'>Your friend, sarinplaza@gmail.com, has sent you the following Google Gadget and included this message:&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div style="font-size:large"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.google.com/ig/adde?moduleurl=http://hosting.gmodules.com/ig/gadgets/file/106442217817649086982/tamil-tv.xml&amp;source=imag"&gt;See "Dreamvision Tamil TV" on your Google homepage &amp;raquo;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;img style="border:1px solid #000;padding:12px" src="http://www.dreamvision-soft.com/toolbar/gadgets/tamiltv-screen.png" alt="screenshot"&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-9118148401262925727?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/9118148401262925727/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=9118148401262925727' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/9118148401262925727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/9118148401262925727'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/see-dreamvision-tamil-tv-on-your-google.html' title='See &quot;Dreamvision Tamil TV&quot; on your Google homepage'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-877058898334068918</id><published>2011-01-11T07:12:00.001-08:00</published><updated>2011-01-11T07:12:01.242-08:00</updated><title type='text'>See "" on your Google homepage</title><content type='html'>Your friend, sarinplaza@gmail.com, has sent you the following Google Gadget and included this message:&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div style="font-size:large"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.google.com/ig/adde?moduleurl=http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/Neechalkaran--tamildictionaries.xml&amp;source=imag"&gt;See "" on your Google homepage &amp;raquo;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-877058898334068918?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/877058898334068918/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=877058898334068918' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/877058898334068918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/877058898334068918'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2011/01/see-on-your-google-homepage.html' title='See &quot;&quot; on your Google homepage'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-1946033879588101447</id><published>2010-11-12T13:40:00.001-08:00</published><updated>2010-11-12T13:42:20.434-08:00</updated><title type='text'>பல ஆண்களுடன் ஊர் சுற்றியதால் அவமானம்: குடும்ப கவுரவத்தை காப்பாற்ற மகளை கொலை செய்தேன்; கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/TN20bQN6BGI/AAAAAAAAAiU/NWdNWV1i3eI/s1600/mariselvi.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/TN20bQN6BGI/AAAAAAAAAiU/NWdNWV1i3eI/s200/mariselvi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5538781497038341218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது47). ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மகள் மாரிச்செல்வி (18) உள்ளார். மாரிச்செல்வி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மாரிச் செல்வி விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;மாரிச்செல்வியின் வாயிலும், காதிலும் விஷம் ஊற்றப்பட்டிருந்தது. மகள் கொலைக்கு தந்தை ரெங்கசாமிதான் காரணம் என்பது தெரியவந்தது. ரெங்கசாமியின் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் மாரிச்செல்வியை விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோர்ட்டில் சரண் அடைவதற்காக காளவாசல் பகுதியில் பதுங்கி இருந்த மாரிச்செல்வியின் தந்தை ரெங்கசாமியும் கைது செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கைதான ரெங்கசாமியிடம் இருந்து ரூ.83,500 பறிமுதல் செய்து போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையில் ரெங்கசாமி அளித்துள்ள வாக்கு மூலம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;எனது மகள் மாரிச்செல்வி 10-ம் வகுப்பு படிக்கும்போதே ஆண் நண்பர்களுடன் பழக தொடங்கினாள். அவளை கண்டித்தேன். இந்த நிலையில் 12-ம் வகுப்பு வரை படிக்க வைத்தேன். ஆனாலும் அவளது நடத்தை சரியாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி அவளது ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தாள். இதனை நான் கண்டித்தேன். ஆனால் எனது கண்டிப்பை அவள் அசட்டை செய்தாள். பல ஆண்களுடன் அவளுக்கு தொடர்பு இருந்ததால் எனக்கும், என் குடும்பத் தாருக்கும் அவமானமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாரிச்செல்வியின் காதலர்கள் என்று கடந்த 2 ஆண்டுகளில் 3 பேர் என்னிடம் வந்து பெண் கேட்டனர். அவளை திருமணம் செய்து வைக்கும் படி என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால் அவர்களை வேறு காரணம் காட்டி திருப்பி அனுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவாள் என்று எண்ணினேன். உடனே எனது தங்கை மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள். இதனால் எனது மனைவி லட்சுமியின் சகோதரர் மகன் மோகனுக்கு திருமணம் செய்து கொடுக்க எனது மனைவி முடிவு செய்தாள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன் சிங்கப்பூரில் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறான். அவன் பார்ப்பதற்கு அரவாணி போன்று இருப்பான். எனவே அவனுக்கு ஆண்மை இருக்காது என்று கருதினேன். இப்போதே மகள் பல ஆண்களுடன் பழகுகிறாள். திருமணத்துக்கு பின்னர் மோகனுக்கு ஆண்மை இல்லாவிட்டால் மகளின் நடத்தை மேலும் மோசமாகி விடும் என்று நினைத்து இந்த திருமணத்தை தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை (27-ந்தேதி) மாரிச் செல்விக்கும், மோகனுக்கும் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடானது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்று யோசித்தபோது மகளை கொலை செய்ய திட்டமிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மகள் நடத்தை சரி இல்லாததால் அவளை கொலை செய்யும் திட்டத்தை என் ஒர்க் ஷாப்பில் வேலை பார்க்கும் மூர்த்தி மற்றும் வேல்முருகன், பால முருகன் ஆகியோரிடம் கூறினேன். அவர்களிடம் இந்த கொலையை கச்சிதமாக செய்து விட்டு தற்கொலை என்று முடித்து விடுவோம். பிறகு உங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தேன். அதற்கு 3 பேரும் சம்மதம் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 3 மாதமாகவே மகள் மாரிச்செல்வியை எப்படி கொலை செய்வது என்று திட்டமிட்டோம். கடந்த 23-ந்தேதி விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயன்றோம். அதற்காக எனது மனைவி, மகனை பாங்கிக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் மனைவியும், மகனும் சீக்கிரமாக வீடு திரும்பியதால் மகள் மாரிச் செல்வியை கொலை செய்ய முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் 24-ந்தேதி மீண்டும் மனைவி, மகனை பாங்கிக்கு பணம் எடுக்க அனுப்பி வைத்தேன். அப்போது மாரிச்செல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். நான் அனுப்பி வைத்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் விஷ ஊசியுடன் வீட்டுக்கு வந்தனர். அப்போது நான் ஒர்க் ஷாப்புக்கு வந்து விட்டேன். இந்த நேரத்தில் 3 பேரும் மாரிச்செல்விக்கு விஷ ஊசி போட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலை செய்து கொண்டதாக ஏமாற்ற அவளது வாயிலும், காதிலும் விஷத்தை ஊற்றி விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். இந்த நேரத்தில் வீடு திரும்பிய நானும், எனது மனைவி லட்சுமியும் ஆபத்தான நிலையில் இருந்த மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது 3 பேர் வாயில் விஷத்தை ஊற்றி ஊசி போட்டதாக எனது மகள் கூறிவிட்டு மயக்கம் அடைந்து விட்டாள். சிறிது நேரம் கழித்து இறந்து விட்டாள். குடும்ப கவுரவரத்தை காப்பாற்றவே எனது மகளை கொலை செய்தேன். இந்த நிலையில் எனது மனைவி லட்சுமி மகள் சாவு குறித்து போலீசுக்கு தெரிவித்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீசார் விரைந்து வந்து பொன்மேனி பகுதியில் பதுங்கி இருந்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நான் அந்த பகுதியில்தான் பதுங்கி இருந்தேன். என்னை போலீசார் தேடுவதாக அறிந்தேன். இதனால் கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டேன். வழக்கு செலவுக்காக ரூ.83,500 பணத்துடன் காளவாசல் பகுதியில் வக்கீலை சந்திக்க செல்லும் வழியில் போலீசார் என்னை மடக்கி கைது செய்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ரெங்கசாமி போலீசில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கைதான ரெங்கசாமி மற்றும் மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகிய 4 பேரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்த போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ் பெக்டர் விஜயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரை கமிஷனர் பாலசுப்பிரமணியன் பாராட்டினார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-1946033879588101447?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/1946033879588101447/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=1946033879588101447' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/1946033879588101447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/1946033879588101447'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/11/blog-post.html' title='பல ஆண்களுடன் ஊர் சுற்றியதால் அவமானம்: குடும்ப கவுரவத்தை காப்பாற்ற மகளை கொலை செய்தேன்; கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/TN20bQN6BGI/AAAAAAAAAiU/NWdNWV1i3eI/s72-c/mariselvi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-3588299364983969444</id><published>2010-10-13T12:13:00.000-07:00</published><updated>2010-10-13T12:28:45.998-07:00</updated><title type='text'>Welcome to Shtyle.fm</title><content type='html'>Hi hananah2,&lt;p&gt;Thanks for registering on Shtyle.fm.&lt;p&gt;You can login with the following information:&lt;p&gt;login email: &lt;a href="mailto:sarinplaza.sarin@blogger.com"&gt;sarinplaza.sarin@blogger.com&lt;/a&gt;&lt;p&gt;password: The password you entered upon registering.&lt;p&gt;We hope you will have a good time on Shtyle.fm.&lt;p&gt;Share ringtones, songs, documents with your Shtyle.fm friends. 100MB of online storage space with your account.&lt;p&gt;Regards,&lt;br&gt;All of us at Shtyle.fm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-3588299364983969444?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/3588299364983969444/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=3588299364983969444' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/3588299364983969444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/3588299364983969444'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/10/welcome-to-shtylefm.html' title='Welcome to Shtyle.fm'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-5088381489512683031</id><published>2010-10-04T08:22:00.000-07:00</published><updated>2010-10-04T08:24:08.601-07:00</updated><title type='text'>புதிய இமேஜ் பார்மெட் : அறிமுகப்படுத்துகிறது கூகுள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qpkqoS791a8/TKnxiGGCunI/AAAAAAAAAhE/Wc4c-0_fef4/s1600/3037793.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 199px;" src="http://2.bp.blogspot.com/_qpkqoS791a8/TKnxiGGCunI/AAAAAAAAAhE/Wc4c-0_fef4/s200/3037793.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5524211986000427634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாம் சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் நம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப்பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே. அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ்களின் பைல் சைஸ் என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம், இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட் ஆவதற்கு வசதியாக கூகுள் புது வகையான இமேஜ் பார்மேட்டை அறிமுகப்படுத்துகிறது. அதாவது படங்களுக்கென ஏற்கனவே நாம் பயன்படுத்தும் பலதரப்பட்ட இமேஜ் பார்மேட்களில் ஜேபிஇஜி பார்மெட் தான் இதுவரைக்காலமும் மிக குறைந்த பைல் சைசில் தரமான புகைப்படங்களை வழங்கி வந்தது. இப்பொழுது அதைவிடவும் மிக மிகக் குறைவான பைல் சைசில் அதே மாறாத தரத்துடன் புதியவகையிலான இமேஜ் பார்மேட்டை வெப்பி என்ற பெயரில் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இந்த வெப்பி பார்மேட்டானது ‌ஜேபிஇஜி இமேஜைக் காட்டிலும் சராசரியாக 40% குறைவான பைல் சைசில் கிடைக்கிறதாம். இதுகுறித்து கூகுள் உயர் அதிகாரி ரிச்சர்ட் ராபர்ட் கூறுகையில் ” தற்போது இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் இமேஜ் பார்மேட்கள் அனைத்தும் பத்தாண்டுகளுக்கு முன்னர் அன்றைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்க்கப்பட்டவை. ஆகவே கூகுளின் சில பொறியியலாளர்கள் ஜேபிஇஜி போன்ற அதிவேகமாக லோட் ஆகும் குறைந்த பைல் சைசில் மாறாத தரம் பெற்ற இமேஜ் பார்மேட்டினை உருவாக்க முடிவெடுத்தார்கள். இதன் ஒரு பகுதியாக புதிய இமேஜ் பார்மேட்டின் முன்மாதிரி வெளியிடுகிறோம். ” என்கிறார். கூகுள் நிறுவனம் இந்த புதிய வகை இமேஜ் பார்மெட் அனைத்து வகை இணைய உலாவிகளிலும் (இண்டர்நெட் பிரவுசர்) தெரியும் வகையில் உலாவிகளின் தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-5088381489512683031?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/5088381489512683031/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=5088381489512683031' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5088381489512683031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5088381489512683031'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/10/blog-post.html' title='புதிய இமேஜ் பார்மெட் : அறிமுகப்படுத்துகிறது கூகுள்'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qpkqoS791a8/TKnxiGGCunI/AAAAAAAAAhE/Wc4c-0_fef4/s72-c/3037793.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-6267116458926754543</id><published>2010-09-29T12:16:00.000-07:00</published><updated>2010-09-29T12:18:51.924-07:00</updated><title type='text'>தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு</title><content type='html'>சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1792 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.19270 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.35.95 க்கும், பார் வெள்ளி ரூ.33590 க்கும் விற்பனை செய்யப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-6267116458926754543?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/6267116458926754543/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=6267116458926754543' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/6267116458926754543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/6267116458926754543'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/09/136.html' title='தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-4987472615910897327</id><published>2010-09-06T11:09:00.000-07:00</published><updated>2010-09-06T11:11:13.627-07:00</updated><title type='text'>திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qpkqoS791a8/TIUuuDFZi6I/AAAAAAAAAeY/AgtUeViEG6c/s1600/large_75464.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 184px;" src="http://1.bp.blogspot.com/_qpkqoS791a8/TIUuuDFZi6I/AAAAAAAAAeY/AgtUeViEG6c/s200/large_75464.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513864687421852578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடலூர் : திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , "வம்சம்' படம் பார்க்கச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலைக் காட்சி முடிந்து வெளியே வந்ததும் புவனேஸ்வரி, தியேட்டர் முன் பைக்குடன் நின்றிருந்த இருவரைக் காண்பித்து, "எனது நெருங்கிய உறவினர்கள்' என, ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரும் இருவரிடமும் நலம் விசாரித்தார். பின் புவனேஸ்வரி, "நான் உறவினருடன் பைக்கில் பேசிக் கொண்டே வருகிறேன். நீங்கள் அந்த பைக்கில் வாருங்கள்' எனக் கூறி மற்றொரு பைக்கை காண்பித்தார். அதனை நம்பிய ரமேஷ் ஒரு பைக்கிலும், புவனேஸ்வரி மற்றொரு பைக்கிலும் வீட்டிற்கு புறப்பட்டனர். புவனேஸ்வரியை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற பைக் சிறிது தூரத்தில் ரமேஷின் பார்வையிலிருந்து மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷை ஏற்றிச் சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, "இங்கேயே நில்லுங்கள். இதோ வந்து விடுகிறேன்' எனக் கூறிவிட்டு மாயமானார். வெகு நேரம் காத்திருந்த மாப்பிள்ளைக்கு சந்தேகம் வரவே, தனது மொபைல் போனில் வீட்டிற்கு பேசலாம் என பார்த்தபோது, யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அனைத்து எண்களும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சாலக்கரையில் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தான், தன் மனைவி சினிமா தியேட்டரில் தனது மொபைல் போனை வாங்கி அனைத்து எண்களையும் திட்டமிட்டு அழித்தது தெரிந்தது. உறவினர் எனக்கூறி பைக்கில் வந்தவரை அறிமுகம் செய்து வைத்தது அவரின் காதலன் என்ற தகவலை அறிந்த ரமேஷ் நிலைகுலைந்தார். பெண்ணின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-4987472615910897327?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/4987472615910897327/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=4987472615910897327' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/4987472615910897327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/4987472615910897327'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/09/blog-post.html' title='திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qpkqoS791a8/TIUuuDFZi6I/AAAAAAAAAeY/AgtUeViEG6c/s72-c/large_75464.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-5725169160280437224</id><published>2010-08-25T11:17:00.001-07:00</published><updated>2010-08-25T11:17:59.705-07:00</updated><title type='text'>வடகரை முஸ்லிம் பள்ளி99 சதவீதம் தேர்ச்சி</title><content type='html'>தென்காசி:வடகரை முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது.வடகரை முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 152 மாணவ, மாணவிகளில் 151 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி மஹ்முதாள் பேகம் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், மாணவர் சமீர் அப்துல்ரகுமான் 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவர் சம்சுதீன் 481 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.இப்பள்ளியில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 41 பேரும் பெற்றனர். கணிதத்தில் 14 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.சாதனை படைத்த, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி, தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர் ஆசிரிய சங்க பொறுப்பாளர்கள் பாராட்டினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-5725169160280437224?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/5725169160280437224/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=5725169160280437224' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5725169160280437224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5725169160280437224'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/08/99.html' title='வடகரை முஸ்லிம் பள்ளி99 சதவீதம் தேர்ச்சி'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-3944429250492999879</id><published>2010-08-13T04:48:00.001-07:00</published><updated>2010-08-13T04:48:59.249-07:00</updated><title type='text'>Check out Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines</title><content type='html'>&lt;table align="center" width="550px" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tr&gt;&lt;td style="padding:5px; font-size:11px; font-family:Verdana,sans-serif;padding-bottom:10px;" colspan="2"&gt;Hi,&lt;br /&gt;I want you to take a look at&lt;br /&gt;&lt;p&gt;Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines&lt;/p&gt;Link: &lt;a href="http://gotaf.socialtwist.com/redirect?l=-318976448072193698911"&gt;http://www.dinakaran.com/indiadetail.aspx?id=12415&amp;id1=1&lt;/a&gt; &lt;div style="border-top:1px dotted #777;color:#575757;font-family:Verdana;font-size:11px;padding-top:5px;margin-top:15px;$si_display"&gt;&lt;a href="http://gotaf.socialtwist.com/redirect?l=-318976448072193698911"&gt;Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;!--  Footer. Make sure the string &lt;table id="mail_footer" exists. Exact string. No extra spaces  --&gt;&lt;table align="center" width="550px" id="mail_footer" cellspacing="0" cellpadding="0" border="0"&gt;&lt;tr&gt;&lt;td width="622" style="padding-top:10px" colspan="2" valign="bottom"&gt;&lt;div style="width:100%;color:#575757;font-family:Arial,Tahoma;font-size:10px;text-align:center;background:#f1f1f1"&gt;&lt;p style="padding:1px 10px 1px 10px;"&gt;This message was sent using &lt;a href="http://tellafriend.socialtwist.com?userid=2009081823209&amp;source=email" target="_blank"&gt;SocialTwist Tell-a-Friend&lt;/a&gt; &lt;a href="http://tellafriend.socialtwist.com?userid=2009081823209&amp;source=email" target="_blank"&gt;&lt;img src="http://images.socialtwist.com/email-images/socialtwistlogo.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nospam-taf.socialtwist.com/report?code=da7f2ee6a88c95d01c0fa9ff81730289a5bea2a4458bb560669ec70af311bb2d331a4038295dbed09b134a80e584d989ce86d74ae9e50d4fa2c663bda546bd8874de53ff32e19d20cc52b47c3495f77991da9e04fcb918607f54b38afe919f1ef5b7b912c02d1f63ae7a8edf86b360fd9ab03ab1be4ded469c36967942d9e6d"&gt;Report spam&lt;/a&gt; | &lt;a href="http://nospam-taf.socialtwist.com/remove?toid=sarinplaza.sarin@blogger.com&amp;fromid=sarinplaza@gmail.com&amp;siteurl=http://www.dinakaran.com/indiadetail.aspx?id=12415&amp;id1=1"&gt;Remove me&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-3944429250492999879?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/3944429250492999879/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=3944429250492999879' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/3944429250492999879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/3944429250492999879'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/08/check-out-dinakaran-no1-tamil-daily.html' title='Check out Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-9045421984250707452</id><published>2010-05-31T00:57:00.003-07:00</published><updated>2010-05-31T01:00:14.024-07:00</updated><title type='text'>ஜாஸ்மின் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_qpkqoS791a8/TANsT33_qxI/AAAAAAAAAZM/NCLsvtHVRWs/s1600/jasmin.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_qpkqoS791a8/TANsT33_qxI/AAAAAAAAAZM/NCLsvtHVRWs/s200/jasmin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5477340660484778770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qpkqoS791a8/TANsETBBLHI/AAAAAAAAAZE/nNqy1jQAWUw/s1600/jasmin.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_qpkqoS791a8/TANsETBBLHI/AAAAAAAAAZE/nNqy1jQAWUw/s200/jasmin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5477340392892476530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பணத்தைக் கொட்டிக் கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே? அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;‘வக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது’ என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல. &lt;br /&gt;&lt;br /&gt;அரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தைப் போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, ஜாஸ்மினின் குடும்பம் நடுத்தர குடும்பம். அவரின் தந்தை சேக்தாவூத் கடந்த 17 ஆண்டுகளாக துணி வியாபாரம் செய்து வருகிறார். பொருளாதார வசதியில்லாத அவர் மிதிவண்டியில் துணிகளை வைத்து ஊர் ஊராக சென்று விற்று வருபவர். தான் பெரிய அளவில் படிக்காததால் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பிள்ளையான ஜாஸ்மினுக்கு படிப்பதற்கான எந்த தடையையும் விதிக்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. காரணம், இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும். இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளைத் தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது? என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையைக் காரணமாகக் காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் வெளியாகும் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர் வித்யாலயா என்ற பெயர்களை தாங்கியுள்ள தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவராக இருப்பார். அவரின் நிழற்படத்தை பார்த்தோமானால் நெற்றியில் மெல்லிய நாமம் இருக்கும். மேம்படுத்திக் கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பார். தொடர்ச்சியாக இந்த நிலையை காணும் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு படிப்பு வராது என்று கருதிக் கொண்டு படிப்பதற்கு தேவையானதைக் கூட வாங்கித் தராமல் அசட்டையாக புறக்கணிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் எண்ணங்களை அடித்து தும்சம் செய்துள்ள ஜாஸ்மின் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளும், சமுதாயத்தில் காலங்காலமாக புரையோடி கிடக்கும் கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெல்ல முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காண விளைந்த கனவை மெய்ப்பித்து அவர்கள் நல்கிய உழைப்புக்கு மதிப்பளித்திருக்கிறார். அந்த சமூக வரலாற்றை ஜாஸ்மினுக்கு யாரும் சொல்லித் தராமல்கூட இருக்கலாம். ஆனாலும், ஜாஸ்மினின் இந்த எழுச்சிக்கு அந்த இருபெரும் தலைவர்களின் பாடு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா? என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-9045421984250707452?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/9045421984250707452/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=9045421984250707452' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/9045421984250707452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/9045421984250707452'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/05/blog-post.html' title='ஜாஸ்மின் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள்'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qpkqoS791a8/TANsT33_qxI/AAAAAAAAAZM/NCLsvtHVRWs/s72-c/jasmin.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-5025390639709397693</id><published>2010-04-27T03:36:00.001-07:00</published><updated>2010-04-27T03:36:42.082-07:00</updated><title type='text'>My new @myspace.com email address</title><content type='html'>&lt;table width="100%" cellpadding="0" cellspacing="0"&gt;      &lt;tr&gt;          &lt;td height="60"&gt;             &lt;table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0"&gt;                 &lt;tr&gt;                    &lt;td height="48" colspan="2" valign="middle" style="border-bottom: 1px solid #d8d8d8;"&gt;                                  &lt;font color="#164095" size="5" face="Arial Rounded MT Bold, HelveticaRounded Bold, Verdana, Arial"&gt;                                       &lt;img src="http://creative.myspacecdn.com/emailnotifications/images/ms_logo.gif" alt="myspace" width="183"  height="42" border="0" align="top" /&gt;                                   &lt;/font&gt;                    &lt;/td&gt;                 &lt;/tr&gt;                 &lt;tr&gt;                    &lt;td&gt; &amp;nbsp;&lt;/td&gt;                  &lt;/tr&gt;              &lt;/table&gt;           &lt;/td&gt;      &lt;/tr&gt;      &lt;tr&gt;        &lt;td&gt;          &lt;table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0"&gt;          &lt;tr&gt;            &lt;td width="5%"&gt;&lt;img src="http://creative.myspacecdn.com/ckim/mail_2.0/_img/envelopes.gif  " width="67" height="102" align="vtop"&gt;&lt;/td&gt;            &lt;td width="95%"&gt;            &lt;p style="color:#666; font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; font-size:12px; padding:25px 15px;margin-top:0;"&gt;                   &lt;br&gt;                   &lt;br /&gt;Hey, I have a new email address: hananahvki@mysace.com&lt;br /&gt;&lt;br /&gt;	hananahvki@myspace.com&lt;br /&gt;&lt;br /&gt;Drop me a line!&lt;br /&gt;-Mohamad                  &lt;br&gt;              &lt;/p&gt;            &lt;/td&gt;          &lt;/tr&gt;        &lt;/table&gt;        &lt;/td&gt;    &lt;/tr&gt;  &lt;/table&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-5025390639709397693?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/5025390639709397693/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=5025390639709397693' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5025390639709397693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5025390639709397693'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/04/my-new-myspacecom-email-address.html' title='My new @myspace.com email address'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-1571538621846485818</id><published>2010-04-08T15:55:00.000-07:00</published><updated>2010-04-08T15:59:18.673-07:00</updated><title type='text'>உறக்கம்</title><content type='html'>உடல் நலத்தையும்,&lt;br /&gt;உடலையும் இணைக்கும் ஒரு&lt;br /&gt;தங்கச் சங்கிலிதான் உறக்கம்.&lt;br /&gt;-தாமஸ் டெக்கர் (கி.பி. 1577 1632)&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கம் ஒரு சுகமே. இது ஒரு மருந்தும் கூட. பலவித உடல் நோய்கள் &lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் மனச்சோர்வுகள் ஒரு நல்ல &lt;br /&gt;உறக்கத்தில் மறைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நல்ல &lt;br /&gt;&lt;br /&gt;தூக்கத்திற்குப் பிறகு ஒற்றைத் தலைவலி &lt;br /&gt;&lt;br /&gt;(Migrine Headache) இல்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;போய்விடுகிறது. பலருக்கு மனக்கவலை நிமித்தம் தூக்கம் வருவதில்லை. தூக்கம் இல்லை என்றநிலையை விட பெரிய &lt;br /&gt;&lt;br /&gt;அவதி ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் என்றநிலை சிலருக்கு. ஆனால் உடற்பயிற்சி செய்தவர்களுக்குக் கண் மூடியதும் தூக்கம் வருகிறது. உடற்பயிற்சி என்பது ஒர் இயற்கை தூக்க மாத்திரை என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்காரர் நன்றாகத் தூங்கும்போது தான் திருடன் நிதானமாக வீட்டை உடைத்து பொருட்களை திருடிச் செல்கிறான. ஒரு சத்தம் கூட கேட்கவில்லையே, எப்படி பூட்டை உடைத்தான் என்று வீட்டுக்காரர் ஆச்சரியப் படுவார். சத்தம் கேட்டது, ஆனாலும் பொருட் படுத்தாமல் தொடர்ந்து தூங்கினோம் என்கிறார்கள் சிலர். தூக்கத்தின் தேவையை விளக்க இதைவிட நல்ல உதாரணம் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையைப் போன்ற மாநகரங்களில் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட வாரம் ஒரு முறைஇரவு ரோந்து செல்ல &lt;br /&gt;&lt;br /&gt;வேண்டும். அதிகாலை&lt;br /&gt;ஒரு மணிக்கு எல்லாம்&lt;br /&gt;தூக்கம் சொக்கும்.&lt;br /&gt;எப்படியும் தூங்கிவிட&lt;br /&gt;வேண்டும் என்ற எண்ணம்&lt;br /&gt;தோன்றும். ஆனால்,&lt;br /&gt;கடமை தடுக்கும். மனப்&lt;br /&gt;போராட்டம் தொடர்ந்து&lt;br /&gt;நீடிக்கும். பணியில் இருக்கும்&lt;br /&gt;சில காவலர்கள் கூட&lt;br /&gt;ஆங்காங்கே அப்படியே&lt;br /&gt;உட்கார்ந்து தூங்குவதையும்&lt;br /&gt;பார்த்திருக்கிறேன். வேலை போனாலும் பரவாயில்லை என்று அவர்கள் தூங்குகிறார்கள்! அவர்களைக் கூட கடுமையாக விமர்சிக்க முடியாது. ஏனெனில் காவலர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை&lt;br /&gt;இரவு ரோந்து பணி என்று தூங்காமல்&lt;br /&gt;இருக்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் தூக்கத்தின் அருமை நன்கு தெரியும் அதிகாலை யில் தூக்கம் தானாக வரும். ஒரு சில நேரங்களில் எவ்வளவோ போராடியும் இறுதியில் முடியாமல தூங்கிவிடுவார்கள். விபத்து நேரிட்டு மரணமே ஏற்படும் என்று தெரிந்தும் தூங்கிவிடுவார்கள். அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துக்கள் இப்படித்தான் நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கத்தின் பெருமையை நான் நன்கு தெரிந்து கொண்டுள்ளேன். தமிழ்நாடு, கேரளா, எல்லையில் கொடைக்கானல் மலைத்தொடரில் கேரள இளைஞர்கள் எட்டு மாதங்கள் முகாமிட்டு கஞ்சா பயிரிடுவார்கள். பின்னர் கோடை காலங்களில் அறுவடை செய்து உலர்ந்த கஞ்சாவினை எடுத்துச்செல்வார்கள். கேரளா விற்குத் திரும்பிச் சென்று ‘செட்டில்’ ஆகிவிடு வார்கள். கஞ்சா பயிரிட வரும் இளைஞர்களை நான் பிடிக்கச் சென்றபோது பலமுறை துப்பாக்கிச் சண்டையும் நடந்துள்ளது. ஒரு வேட்டையின் போது முத்தையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒரு வினோத கஞ்சாத் திருடனும் பிடிபட்டான். அதாவது கஞ்சா பயிரிடும் குற்றவாளிகளிடமிருந்து கஞ்சாவைத் திருடும் ஆபத்தான திருடன் இவன். விளைவித்த கஞ்சாவை உலர்த்தி, பதப்படுத்தும் கேரள கஞ்சா குற்றவாளிகள் துப்பாக்கியுடன் காவல் இருப்பார்கள். அந்தச் சூழ்நிலையில் அங்கு ஒரு மலையில் முகாமிட்டிருக்கும் இந்தத் திருடன் மெதுவாக முன்னேறி அதிகாலை இரண்டு மணிக்கு கஞ்சா வைத்திருக்கும் இடத்திற்கு வருவான். எப்படிப்பட்ட துப்பாக்கி ஏந்திய கில்லாடியாக இருந்தாலும் அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையே தூங்கிவிடு வானாம். அதைப் பயன்படுத்தி இந்தத் திருடன் முதலில் துப்பாக்கியை மெதுவாக அகற்றி விடுவான். பின்னர் மீண்டும் பதுங்கிச் சென்று கஞ்சா மூட்டையை எடுத்து வருவானாம்! அதிகாலை 2 மணிக்கு தூங்காத எந்த துப்பாக்கி வைத்த காவலாளியையும் பார்த்ததில்லை என்று என்னிடம் கூறினான், திருடனுக்குத் திருடன் முத்தையா!&lt;br /&gt;&lt;br /&gt;வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போது கூட இரவு நேரங்களில் அனைவரும் விழித்திருக்க வேண்டும். தூங்கி விட்டால் வீரப்பன் கும்பல் எங்களை சுட்டுக் கொல்ல நேரிடும். இருப்பினும் அனைவரும் விழித் திருப்பது என்பது முடியாது. பத்து பேர் அடங்கிய குழுவில் மூன்று பேரை மட்டும் காவலுக்கு (Guard) நிறுத்தத் தூங்குவோம். இருந்தாலும் சில காவலர்கள் தூங்கிவிடுவார்கள். உயிரே போனாலும் பரவாயில்லை தூக்கம்தான் வேண்டும் என்று உடல் சொல்லும் போது அதைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்! உயிரினும் மேலான ஒன்று உண்டு என்றால் அதுதான் தூக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலின் இயல்பான இயக்கத்தில் ஓய்வு எவ்வளவு இன்றியமையாதது என்பது இதிலிருந்து புரியும். நாளின் மூன்றில் ஒரு பகுதி நேரம் உடலுக்கு ஓய்வு வேண்டும். இவ்வளவு தேவையுள்ள தூக்கம் இல்லையென்றால் விளைவுகள் எப்படி கடுமையாக இருக்கும் என்பது நமக்குச் சொல்லாமல் புரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் ஓர் உயிரியல் தேவை&lt;br /&gt;&lt;br /&gt;நமது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்வதற்கு ஆழ்ந்த உறக்கம் உதவுகிறது என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தின் போதுதான் செல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் புரதத்தை நமது உடல் தயார் செய்கிறது. உணர்ச்சிகளையும் மற்றவர்களோடு உறவாடும் நடவடிக்கைகளையும் மூளையில் கட்டுப் படுத்தும் பகுதிக்கு நல்ல ஓய்வு கிடைப்பதால் விழிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. மாணவர்களைப் பொறுத்த வரை படித்து முடித்தபின் தூங்கிவிட்டால் அது புதியதாகப் படித்த தகவல்களை நினைவில் வைக்க உதவியாக இருக்கும். படித்தவுடன் தூங்காத மாணவர்கள் தூங்கிய மாணவர்களைவிட 30 சதவிகிதம் குறைவாகவே பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்று கனடாவில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மிகப் பெரிய உடல் பாதிப்பு ஏற்படுகிறது. நெஞ்சுவலி, கால்மூட்டுவலி, மனச் சோர்வு, தினசரிக் கடமைகளைச் செய்ய இயலாமை போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கமின்மையின் காரணங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் வராமலிருப்பதற்குப் பல மருத்துவக் காரணங்கள் உள்ளன. அவையாவன,&lt;br /&gt;&lt;br /&gt;அ) ஆண்களுக்கு பிராஸ்ரேட் சுரப்பி பெரியதாகிப் போனால் அடிக்கடி குளியலறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.&lt;br /&gt;ஆ) நெஞ்செரிச்சல் அல்லது நெஞ்சுவலி&lt;br /&gt;இ) மூட்டு வலி.&lt;br /&gt;ஈ) புற்று நோய்&lt;br /&gt;உ) பார்க்கினஸன் நோய்&lt;br /&gt;ஊ) டிமன்சியா என்றமறதி நோய்&lt;br /&gt;எ) மனநிலைப் பாதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஒரு மாதம் உறங்கமுடிய வில்லை என்றால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறவேண்டும்.&lt;br /&gt;போதுமான தூக்கம் பெற வழிகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றத்திற்கும், நம்பிக்கைக்கும் ஒரு பாலம் உண்டு என்றால் அது ஒரு முழுத் தூக்கமேயன்றி வேறில்லை. ஆனால், சிலருக்குப் படுத்தால் தூக்கம் வராது. எவ்வளவுதான் புரண்டுப் படுத்தாலும், சில மணி நேரங்கள் ஆனாலும் தூக்கம் வராது. எழுந்திருந்து குளியலறைக்குச் சென்று திரும்பினாலும் கூட தூக்கம் வராது. தூக்கம் வராத வேளையில் எரிச்சலும், களைப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல உறக்கம் கைகூட சில யோசனைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. இரவில் 10 மணிக்கு மேல் எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தவிர்த்து விட வேண்டும். இரவுக் காட்சி சினிமாவுக்குப் போவதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தூக்கத்தைக் கெடுக்கும் சிகரெட், புகையிலை, மது போன்றபழக்கங்களைக் கைவிட்டு விட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அலுவல் காரணமாக தூங்க முடியாமல் போனால் பணிமுடிந்து காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தூங்கிவிடுதல் வேண்டும். பகலில் தூங்க முடியவில்லையெனில் அன்றிரவு 8 மணிக்கெல்லாம் படுத்துவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. காலையிலும், மாலையிலும் பஸ்சில் பயணம் செய்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் பண்ணலாம். வசதியிருந்தால் தூங்கிவிடலாம். நீண்ட நெடிய பயணங்களில் நான் கூட கண்களை மூடித் தியானம் செய்வேன், அப்படியே தூங்கியும் விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5. தூக்கம் வராதபோது முகத்தில் உள்ள தசைகளைத் தளர்த்தும் பயிற்சி எடுங்கள். திடீரென்று உங்களது முகத்தில் உள்ள தசைகளின் இறுக்கத்தைச் சோதித்துப் பாருங்கள். உங்கள் உள் மனது எதையாவது சிந்தித்துக் கொண்டிருந்தால், முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாக இருக்கும். அதை உணர்ந்து முக தசைகளைத் தளர்த்திப் பாருங்கள். கண்களைப் பாதி அடைத்து, சில நிமிடங்கள் வைத்துப்பாருங்கள் தூக்கம் தானாக வரும். கீழ் இமைகளின் அடிப் பகுதியை விரல்களால் தொட்டு மென்மை யாக மேல்நோக்கி உயர்த்தி ஒரு சில வினாடிகள் பிடித்தால் கூட தூக்கம் வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. போதிய உடற்பயிற்சி செய்தால் தூக்கம் தானாக வரும். தூக்கம் வரவில்லை என்றாலும் கூட, ஒரு மணி நேரம் உங்களது வீட்டிலுள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து பாருங்கள். அதற்குப் பிறகும் தூக்கம் வரவில்லையென்றால் என்னைக் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் என்பது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்சம் ஆறு மணிநேரமாவது தூங்கியே ஆகவேண்டும். ஆனால் எட்டு மணி நேரத்திற்கு மேல் தூக்கம் என்பது கூடவே கூடாது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-1571538621846485818?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/1571538621846485818/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=1571538621846485818' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/1571538621846485818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/1571538621846485818'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/04/blog-post.html' title='உறக்கம்'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-5019154525192976425</id><published>2010-03-15T16:21:00.000-07:00</published><updated>2010-03-15T16:24:51.925-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/S57BTg6kJTI/AAAAAAAAASs/hwN6RWqzEXw/s1600-h/13032010617-300x224.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 149px;" src="http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/S57BTg6kJTI/AAAAAAAAASs/hwN6RWqzEXw/s200/13032010617-300x224.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449005140162127154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப்பேராசிரியர் பெரியார்தாசன் சவூதி அரேபியாவில் கடந்த வியாழக்கிழமை புனித இஸ்லாத்தை தழுவிக் கொண்டார்.இத்தகவலை சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திடம் சவூதி அரேபியாவில் வெளியாகும் அரப்நியூஸ் பத்திரிகையின் ஆசிரியபீடத்தைசேர்ந்த எம்.சி.ரசூல்தீன் உறுதிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க,லொஸ் ஏஞ்ஜலிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகக் கடமையாற்றும் பெரியார்தாசன் தன்னுடைய பெயரை ‘அப்துல்லாஹ் ‘என்று மாற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்,திராவிடர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் மேற்கொண்ட பல மதங்களைப்பற்றிய ஆய்வுகளின் முடிவில் அல்-குர் ஆன் மாத்திரமே இறைவனிடமிருந்து அருளப்பட்டு.அதே வடிவில் பாதுகாப்பாக உள்ளது என்பதை தாம் கண்டுகொண்டதாகவும் தம்மிடம் கூறியதாக பத்திரிகையாளர் ரசூல்தீன் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். இந்தியாவின் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் ‘கருத்தம்மா’திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள பேராசிரியர் பெரியார்தாசன்,சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகரும்,பேச்சாளருமாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவிய செய்தியறிந்து,தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.&lt;br /&gt;பேரிசிரியர் அப்துல்லாஹ் தற்போது புனித உம்ரா யாத்திரையை மேற்கொண்டுள்ளர் என்றும் எம்.சி.ரசூல்தீன் தமிழ்மிரர் இணையதளத்திடம் குறிப்பிட்டார்.- தகவல் தமிழ்மிரர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-5019154525192976425?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/5019154525192976425/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=5019154525192976425' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5019154525192976425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5019154525192976425'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/03/blog-post.html' title=''/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/S57BTg6kJTI/AAAAAAAAASs/hwN6RWqzEXw/s72-c/13032010617-300x224.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-5992237543750555177</id><published>2010-03-11T20:46:00.000-08:00</published><updated>2010-03-11T20:52:10.974-08:00</updated><title type='text'>முத்துப்பேட்டையில் மதக்கலவரங்கள் (2007) உண்மை அறியும் குழு அறிக்கை</title><content type='html'>முத்துப்பேட்டையில் மதக்கலவரங்கள் (2007) உண்மை அறியும் குழு அறிக்கை&lt;br /&gt;MOHAMED மார்ச் - 4 - 2010   Print   318 views&lt;br /&gt;முத்துப்பேட்டையில் மதக்கலவரங்கள் (2007)&lt;br /&gt;உண்மை அறியும் குழு அறிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;திருவாரூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை – திருத்துறைப்புண்டி சாலையில் உள்ள சிறு நகரம் முத்துப்பேட்டை. சுமார் 10,000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இவ்வ+ரில் வசிக்கின்றனர். சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும் இந்து மக்கள் வசிக்கின்றனர். முஸ்லீம்கள் பெரும்பாலும் வணிகம் செய்கின்றனர். சிறுகடைகள் வைத்துள்ளனர். தென்னந்தோப்பு, வாழைத் தோப்பு உடைமையாளர்களும் உண்டு. அருகிலுள்ள ஜாம்பவானோடை தர்ஹா, நாகூர் தர்ஹாவிற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற ஒன்று. நகருக்குள் நெருக்கமான வீதிகள் உள்ள பகுதிகளில் இவர்களது பள்ளிவாயில்களும் குடியிருப்புகளும் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;1993ம் ஆண்டு தொடங்கி சுமார் 15 ஆண்டுகளாக இங்கே வினாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது. நகரிலும் சுற்றுக் கிராமங்களிலும் செயல்பட்டுக் கொண்டுள்ள, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி முதலான அமைப்புகள் இதை முன்னின்று நடத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம்கள் முத்துப்பேட்டை நகரின் மூன்று மெட்;ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். ‘ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பெண்கள் பள்ளி’, ‘பிரில்லியண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி’, ‘வின்னர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி’ ஆகிய இம்மூன்று பள்ளிகளிலும் இந்து – முஸ்லிம் மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துப்பேட்டையிலும் சுற்றுக்கிராமங்களிலும் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையாக தேவர் (அகமுடையார்) சாதியையும் அடுத்ததாக முத்தரையர் மற்றும் தலித் சாதியினரும் உள்ளனர். மற்ற பிரிவினர் சிறிய அளவில் உள்ளனர். தேவர் இனத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இந்துத்துவ அமைப்புகளில் முன்னணியில் உள்ளனர். எல்லா முக்கிய கட்சிகளிலும் கூட தேவர் இனத்தவரே முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம்கள் பாரம்பரியமாக வசித்து வரும் தமிழக ஊர்களில் முத்துப்பேட்டை குறிப்பிடத்தக்கது. பல காலமாக இருதரப்பினரும் ஒற்றுமையாக, பிரச்சனைகள் ஏதுமின்றி “அண்ணன் தம்பிகளாக” வாழ்ந்து வந்துள்ளதை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் கடந்த 15 ஆண்டுகளாக, அதாவது வினாயகர் ஊர்வலம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அங்கே கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. ஏதோ இருதரப்பினரும் மோதிக் கொள்கின்றனர் என்று சொல்ல இயலாத அளவிற்கு இரு தரப்பினருக்கே பெருத்த பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கும் அவர்களே ஆளாகியுள்ளனர். இவ்வாறு பொருள் இழப்புக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருப்போர் முஸ்லீம்கள்தான் என்பதை சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற 1993ல் (செப்டம்பர் 19) பேருந்தில் வந்து கொண்டிருந்த முஸ்லிம்பெண்கள் இருவரைப் பேருந்திலிருந்து இறக்கி 30 பேர் கொண்ட ஒரு கும்பல், பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு புகார் வந்தது. 1994ல் (ஏப்ரல் 18) இந்து முன்னணியினரின் பொதுக்கூட்டத்தில் முஸ்லீம்களை இழித்துப் பேசியதை ஒட்டி ஏற்பட்ட கலவரத்தில் பரக்கத் டிம்பர் டிப்போ, ராயல் ஸ்பேர் பார்ட்ஸ், எம்.கே. ஜுவல்லரி ஆகிய முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டதோடு, முஸ்லீம்களுக்குச் சொந்தமான தென்னை, வாழைத் தோப்புகள் வெட்டி வீழ்த்தப்பட்டதையும் அறிந்து பி.ய+.சி.எல். சார்பாக ஒரு உண்மை அறியும் குழு அனுப்பப்பட்டது. மேற்படி இழப்புகள் அனைத்தும் உண்மை எனவும், முஸ்லீம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சொத்திழப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் அளவு இருக்கும் எனவும் அக்குழுவின் அறிக்கை மதிப்பிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து 1995, 96, 97, 98, 2003 ஆண்டுகளில் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முஸ்லீம்களுக்கே இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முஸ்லீம்கள் கூறுகின்றனர். 2005ல் நடத்தப்பட்ட வினாயகர் ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இரண்டு முஸ்லிம்இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்கடைகள் தாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்தரப்பில் 37 பேரும், இந்துக்கள் தரப்பில் 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் ஒவ்வொருவர் மீது NSA போடப்பட்டுள்ளது. 2006லும் ஒப்பந்தத்தை மீறி பழைய பாதையிலேயே வினாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் இந்த ஆண்டில் (2007) கலவரம், தொடர்ந்து பஸ்களில் தனியே பயணம் செய்யும் முஸ்லீம்கள் தாக்கப்படுதல் குறித்த புகார்கள் மனித உரிமை அமைப்புகளுக்கு வந்த வண்ணமிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஒட்டி சென்ற நவம்பர் 1, 2007 அன்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த எழுவர் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று முத்துப்பேட்டைக்குச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;குழுவில் பங்கு பெற்றிருந்தோர் :&lt;br /&gt;&lt;br /&gt;பேரா. சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL)&lt;br /&gt;திரு. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி&lt;br /&gt;நல்லாசிரியர். அ. சண்முகம், முன்னாள் தலைமை ஆசிரியர், அரசு&lt;br /&gt;உயர்நிலைப் பள்ளி, செங்கப்படுத்தான்காடு&lt;br /&gt;பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR)&lt;br /&gt;திரு. ஆளுர் ஷாநவாஸ்;, ஆவணப்பட இயக்குநர்.&lt;br /&gt;திரு. மு. சிவகுருநாதன், ஆசிரியர், சஞ்சாரம் காலாண்டிதழ்&lt;br /&gt;திரு. மணலி. அப்துல்காதர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்&lt;br /&gt;(PUHR)&lt;br /&gt;&lt;br /&gt;இக்குழு முத்துப்பேட்டை நகரம், பழைய , புதிய பேருந்து நிலையங்கள், கடைத்தெரு, ஆசாத் நகர், ஜாம்பவானோடை, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று இருதரப்பினரையும், கட்சித் தலைவர்களையும் சந்தித்தது. ஒன்றிய பெருந்தலைவர் எம். கல்யாணசுந்தரத் தேவர் (சி.பி.ஐ) அ.தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.பி. நடராஜன், தி.மு.க.வின் ஒன்றியச் செயலரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ந.உ.சிவசாமி, ஒன்றியத் துணைத் தலைவர் சித்திரவேல் (ம.தி.மு.க.), சி.பி.ஐ. கட்சியின் ஒன்றியச் செயலாளர் முருகையன், சி.பி.ஐ. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஜே. தாஹிர் ஆகியோரையும் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் தரப்பில் முன்னால் ரோட்டரி தலைவர் ஜி. பஷீர் அஹமது, ஐக்கிய ஜமாத் தலைவர் எம். பஷீர் அஹமது, வழக்குரைஞர்கள் அஷ்ரஃப் அலி, உமர் ஹத்தாம் ஆகியோரையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருத்துறைப்ப+ண்டி தாலுகாவின் செய்தி தொடர்பாளர் திருநாவுக்கரசையும் இன்னும் பலரையும் இக்குழு சந்தித்து சம்பங்கள் குறித்து தகவல்கள் பெற்றதோடு, சமூக நல்லிணக்கத்திற்கான அவர்களின் கருத்துக்களையும் தொகுத்துக் கொண்டது. தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் எனச் சொல்லப்படும் இந்த்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த கருப்பு (எ) முருகானந்தம், மகேஷ், குமாரவேல் ஆகியோர் நாங்கள் சென்ற நேரத்தில் தலைமறைவாக இருந்ததால் அவர்களைச் சந்திக்க இயலவில்லை. அப்போதைய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் ஐ.பி.எஸ். அவர்களையும் சந்தித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் விசாரித்தறிந்த தகவல்களின் அடிப்படையில் சமீபத்திய நிகழ்ச்சிகள் தொடர்பான உண்மைகள் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;01. 15 ஆண்டுகளுக்கு முன்பு வினாயகர் ஊர்வலம் தொடங்கிய பின்னரே வன்முறைகள் தொடங்கியுள்ளன. இவ்வன்முறைகளில் முஸ்லீம்களின் சொத்துக்களே அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமான கடைகள் தவிர, தென்னந்தோப்புகள் முதலியனவும் அழிக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களில் பலர் (சுமார் 50 பேர்) சிறிய, பெரிய காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். ஓரிரண்டு ஆண்டுகள் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்துக்களில் ஒருவர் தாக்கப்- பட்டுள்ளார். ஒரு தேநீர்க் கடை மட்டும் நொறுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;02. தொடர்ந்த தாக்குதல்களின் விளைவாக முஸ்லீம்கள் குறைந்த விலைக்குச் சொத்துக்களை விற்க நேர்ந்துள்ளது. தாக்குதல்களுக்குள்ளான ர ஹ்மான் ஸ்பேர் பார்ட்ஸ் கடை முதலானவை இன்று அங்கு இல்லை. வணிகர்களில் சிலர் ஊரை விட்டு சென்றுள்ளர். அமைதி வேண்டி காப்புப் பணம் கொடுக்கும் நிலைக்கும் முஸ்லீம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;03. பாரம்பரியமாக நடைபெற்று வந்த தர்ஹா ஊர்வலங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;04. பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்துக் கோவில் திருவிழா ஊர்வலங்கள், காவடி ஊர்வலங்கள் முதலியவற்றால் எந்தப் பிரச்சனையும் ஏற்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;05. முத்துப்பேட்டை நகரத்திற்குள் நெருக்கடியான சந்துகளில் அமைந்துள்ள முஸ்லிம்வீடுகள், பள்ளிவாசல்கள் வழியாகவே வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. நெருக்கமான முஸ்லிம்வீதிகளில் பட்டாசுகளைக் கொளுத்துதல், “துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு”, “இந்த நாடு இந்து நாடு, இந்து மக்களின் சொந்த நாடு” என்பது போன்ற முழக்கங்கள் இட்டுச் செல்லுதல், பள்ளிவாசல்களில் செருப்பு முதலானவற்றை வீசுதல், இவற்றின் விளைவாக முஸ்லிம் இளைஞர்கள் ஆத்திரப்பட்டு எதிர் வினையாற்றல், அதையொட்டி முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுதல் என்பதாகவே இக்கலவரங்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;06. 2005ம் ஆண்டில் இவ்வாறு முஸ்லிம் வீதிகள் வழியாக வினாயகர் ஊர்வலத்தை (செப்டம்பர் 12) நடத்துவதறகு அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையில் முஸ்லீம்களை இழிவு செய்கிறதாகவும் மதவெறியைத் தூண்டுவதாகவும் உள்ள முழக்கங்கள் இடக்கூடாது எனக் கூறி உயர்நீதி மன்றத்தில் ‘ரிட்’ மனு ஒன்று முஸ்லீம்கள் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டது. வினாயகர் ஊர்வலத்தில் எழுதிக் கொடுத்த ஒன்பது முழக்கங்களில் “இந்த நாடு இந்து நாடு, இந்து மக்களின் சொந்த நாடு” என்ற முழக்கம் தவிர “ராமர் கோயில் கட்டுவோம்” என்கிற முழக்கம் உட்பட மற்ற அனைத்தையும் அனுமதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. (ரிட் எண் : 28996/2005) எனினும் தடுக்கப்பட்ட இந்த முழக்கம் உட்பட வழக்கமான எல்லா இழிவான முழக்கங்களையும் ஊர்வலத்தினர் முழங்கியதோடு பட்டாசுகளையும் வெடித்துள்ளனர். இதன் விளைவாக எழுந்த எதிர்ப்பை ஒட்டி நடந்த தாக்குதலில் இரு முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடைகள் சூறையாடப்பட்டன. முஸ்லிம் தாக்கியதில் தண்டாயுதபாணி என்பவர் வெட்டப்பட்டார். இது தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற முன்னாள் ரோட்டரி சங்கச் செயலரும்;, மத நல்லிணக்கக் குழுவின் நிரந்தர உறுப்பினருமான ஜி.பஷீர்அஹமது, வர்த்தக கழக செயலாளர் ஏ. அன்சாரி, த.மு.மு.க. மாவட்டச் செயலர் எஸ். முகம்மது மாலிக் உட்பட 37 முஸ்லிம்கள் கைது செய்யப்- பட்டுள்ளனர். அன்சாரியை அடித்து இழுத்து வந்துள்ளனர். இந்துக்களில் 35 பேர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பாவிகள். வன்முறைக் காரணமாக மகேஷ் என்பவரையும் முன் குறிப்பிட்ட ஜி.பஷீர்அஹமதையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பஷீர் அஹமது இவ்வாறு கைது செய்யப்பட்டதில் எந்த நியாயமும் இல்லை என இக்குழு கருதுகிறது. மகேஷை கைது செய்ததை “ஈடுகட்டுவதற்காக” ஒரு முஸ்லிமையும் கைது செய்தாக வேண்டும் என காவல்துறை கருதுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;07. மேற்படி கலவரத்தைக் காரணம் காட்டி கடந்த 100 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த அரபு சாஹிப் பள்ளி தர்ஹா ஊர்வலத்தை (05.11.2005) காவல்துறை தடை செய்தது. மீண்டும் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்கமான பாதையை விட்டு விட்டு முஸ்லிம் தெருவுக்குள்ளேயே ஊர்வலம் நடத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணையை ஏற்க முஸ்லிம்கள் தமது 100 ஆண்டு மரபை விட்டுக் கொடுத்து, இதே நடைமுறை வினாயகர் ஊர்வலத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என எழுத்து மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும் 2006ல் அப்போது செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி பழைய பாதையிலேயே முஸ்லிம் தெருக்கள் வழியாக வினாயகர் ஊர்வலத்தை அரசும் காவல்துறையும் அனுமதித்தது. முஸ்லிம் அமைப்புகள் மட்டும் எதிர்த்தன. உள்ளுர் அரசியல் கட்சிகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;08. 2006 டிசம்பரில் வேதநாயகி திரையரங்கில் முஸ்லிம் ஒருவர் குடித்து விட்டு வந்து கரைச்சல் ஏற்படுத்தியதை ஒட்டி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஒன்று ஏற்பட்டது. இதை சாக்காக வைத்து பா.ஜ.க.வைச் சேர்ந்த குமாரவேலு தலைமையில் திரண்டக் கும்பல் திரையரங்கிற்கு அருகில் உள்ள முஸ்லிம் வீடுகளைத் தாக்கினர். தகராறுக்குக் காரணமானவர் ஒரு முஸ்லிம் என்பதாலேயே இதை ஒரு மத மோதலாக மாற்றித் தாக்குதல் நடத்தப்பட்டது. வழக்கம் போல பா.ஜ.க. தரப்பைக் காட்டிலும் முஸ்லிம் தரப்பில் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர். முஸ்லிம்கள் 25 பேரும் இந்துக்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;09. 2007 அக்டோபரில் நடைபெற்ற சம்பவங்களை ஒட்டியே எமது உண்மை அறியும் குழு அங்குச் சென்றது. 11ந்தேதி காலை 10.30 மணிக்கு ஆசாத் நகரில் செல்போன் கார்டு விற்பனைக் கடை ஒன்றின் உரிமையாளர் நஜிபுதீன் என்பவருக்கும் சங்கர் என்ற நபருக்கும் இடையில் பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. தான் கொடுத்த 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படவில்லை என சங்கர் தகராறு செய்துள்ளார். வேண்டுமானால் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் எனச் சொன்னதையும் சங்கர் பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. சங்கரை போலீசில் ஒப்படைத்து விட்டு வர்த்தக கழகத் தலைவர் அன்சாரி, செயலாளர் ராஜராம் ஆகியோருடன் நஜிபுதீன் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது, வழியில் ஒன்றியப் பெருந்தலைவர் எம்.கல்யாணசுந்தரம், “கருப்புத் தம்பி, ஸ்டேஷனில் நிற்கிறார், டென்சனாக இருக்கிறது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” எனச் சொல்லி திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கிடையில் கருப்பு மற்றும் பா.ஜ.க.வினர், முஸ்லிம் கடையொன்றில் இந்து ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் அப்பாவிகள் தாக்கப்பட்டனர். முஸ்லிம் கடைகள் தீ வைத்து எறிக்கப்பட்டன. முஸ்லிம் ஒருவரின் ஆட்டோ நொறுக்கப்பட்டது. பா.ஜ.க.வைச் சேர்ந்த முருகானந்தம் (கருப்பு), மகேஷ், குமாரவேல் ஆகியோர் தலைமையில் திரண்ட வன்முறைக் கும்பல் பேருராட்சித் தலைவர் கார்த்திக், ஒன்றியப் பெருந்தலைவர் கல்யாணசுந்தரம் தடுத்தும் கேளாமல் முஸ்லிம் தெருவில் நுழைய முற்பட்ட போது முஸ்லிம் இளைஞர்கள் திரண்டு அவர்களைத் தாக்கியுள்ளனர். இந்து ஒருவரின் டீக் கடையும் தாக்கி நொறுக்கப்பட்டுள்ளது. நஜிபுதீன், அன்சாரி, த.மு.மு.க நகரச் செயலாளர் முகம்மது அலீம், கல்லூரி மாணவர் தாஜ்தீன் உட்பட முஸ்லிம் 38 பேர் கைது செய்யப்பட்டனர். இந்துக்களிலும் 38 பேர் கைது செய்யப்பட்டனர். கலவரத்திற்குக் காரணமான கருப்பு, மகேஷ், குமாரவேல் ஆகியோர் தலைமறைவாகி சிலகாலத்திற்கு முன் ஜாமீன் பெற்று இன்று வெளியில் உலவுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;10. அன்றிரவே (அக்டோபர் 11, 2007) பட்டுக்கோட்டையிலிருந்து 13ம் எண் பேருந்தில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்து இப்ராஹீம் தாக்கப்பட்டு வெட்டப்பட்டுள்ளார். புகார் கொடுத்தும் யாரும் கைது செய்யப்படவில்லை. மீண்டும் அடுத்த இரண்டாம் நாள் (அக்டோபர் 13) அதே பேருந்தில் வந்து கொண்டிருந்த ஜாபர் சாதிக் தாக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டைக்கும் முத்துப்பேட்டைக்கும் இடையில் பரக்கலக்கோட்டை, தம்பிக்கோட்டை பகுதியில் இத்தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;11. ரம்ஸான் பண்டிகைக்கு அடுத்த நாள் (அக்டோபர் 15, 2007) அரபு சாஹிப் பள்ளி தர்ஹா ஊர்வலம் நடந்தது. காவல்துறை கண்காணிப்பாளர் அனிஷா உசேன் ஐ.பி.எஸ். தலைமையில் நூற்றுக்கணக்கில் போலீஸ் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். ஊர்வலம் புது பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் பா.ஜ.க. அலுவலகம் அருகில் வந்த போது ஊர்வலத்தின் மீது பெட்ரோல் பந்தம் ஒன்று வீசப்பட்டது. இது தொடர்பாக சம்பவத்துடன் எந்த தொடர்புமில்லாத அருந்ததிய இனத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். வேறு யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்கிடையில் நாச்சிகுளம் பள்ளிமேடு தர்ஹா ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;12. எங்கள் குழு சென்று வந்த பின் நடந்த ஒரு சம்பவம் குறித்து எங்களுக்கு வந்துள்ள தகவல்: சென்ற பிப்ரவரி 8 (2008) அன்று அப்துல் லத்தீப் என்பவர் பட்டுக்கோட்டையிலிருந்து ஸ்ரீராம் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த போது தம்பிக்கோட்டை கீழக்காடு அருகில் வரும்போது பஸ்சில் நால்வர் ஏறியுள்ளனர். காலில் மிதிக்காமல் தள்ளி நில்லுங்கள் என லத்தீப் கூறியவுடன் அவரை கடுமையான வார்த்தைகளில் திட்டி தாக்கியுள்ளனர். பஸ்ஸை நிறுத்திய நடத்துனர் தகராறு செய்த நால்வரோடு லத்தீபையும் கீழே இறக்கி விட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து என உணர்ந்த ஓட்டுனரும், மற்ற பயணிகளும் லத்தீபை ஏற்றிக் கொள்ளுமாறு சொல்லியும் நடத்துனர் கேட்காமல் பஸ்சை ஓட்டச் சொல்லியுள்ளார். எனினும் நகரும் பஸ்சில் ஓடி வந்து லத்தீப் ஏறித் தப்பித்துள்ளார். பேருந்து முத்துப்பேட்டையை அணுகியவுடன் சம்பவத்தைக் கேள்விப்பட்ட முஸ்லிம் கூட்டமொன்று பஸ்சை மறித்து சாலை மறியல் செய்துள்ளனர். நடத்துனரை அடித்தும் உள்ளனர். போலீஸ் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. தகராறு செய்தவர்களை அடையாளம் காட்டுவதாக நடத்துனர் சொன்னவுடன் கூட்டம் கலையத் தொடங்கியது. அப்போது மின்சாரமும் இல்லை. கலைந்து செல்பவர்களிலிருந்து வருவது போல போலீஸ் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டது. வீசியவரைப் பார்த்து விட்ட உதவி ஆய்வாளர் மணிவேல் துரத்திச் சென்று அவரைக் கைது செய்துள்ளார். பா.ஜ.க.வைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அவர். அவரது செல்போனில் குண்டு வீசும் முன் அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த மகேஷிடம் பேசியுள்ளது தெரிந்தது. அடுத்த நாள் மகேஷ், குமாரவேல், கருப்பு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 436 மற்றும் 153ஏ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும் அதற்குரிய வகையில் மதக்கலவர நோக்குடன் குண்டு வீசப்பட்டதாக வழக்கைப் பதிவு செய்யாமல் வெறுமனே தீப்பந்தம் வீசியதாக மட்டுமே பதிவு செய்ததால் அவர்கள் இன்று மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தைரியமாக நடவடிக்கை எடுத்த உதவி ஆய்வாளர் மணிவேல் இன்று மாற்றப்பட்டுள்ளார். உள்ளுர் அரசியல் கட்சித் தலைவர்கள் இதன் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் இரு சமூகங்களுக்கிடையேயான மத ஒற்றுமை என்பதைக் காட்டிலும் தங்களின் வாக்கு வங்கி சிதையக் கூடாது என்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர். எல்லா அரசியல் கட்சிகளிலும் குறிப்பிட்ட பெரும்பான்மைச் சாதியினரே தலைவர்களாக உள்ளனர். கலவரங்களுக்குக் காரணமான இந்துத்துவ சக்திகளை அவர்கள் தம் சாதிக்காரர்களாகவே காணுகின்றனர். ஒன்றியப் பெருந்தலைவர் எம். கல்யாணசுந்தரத் தேவரை (சி.பி.ஐ) நாங்கள் சந்திக்கச் சென்ற போது அவரது அறையில் சிவசாமி (தி.மு.க.), ஆர்.கே.பி.நடராஜன் (அ.தி.மு.க.), சித்திரவேல் (ம.தி.மு.க.) ஆகியோர் இருந்தனர். வௌ;வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாயினும் இவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசியது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. சமூக அமைதி கருதி இரு தரப்பினரின் ஊர்வலங்களையும் ரத்து செய்து விடலாமே என நாங்கள் கூறிய போது எல்லோருமே ஆத்திரமடைந்தனர். இரு தரப்பு ஊர்வலங்களையும் ரத்து செய்து விடலாம் என்பது முஸ்லிம் தரப்புக் கோரிக்கையாகவும், அது கூடாது என்பது இந்துத்துவக் கோரிக்கையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. “இது இந்து – முஸ்லிம் பிரச்சினை இல்லை. இரு தீவிரவாதிகளுக்கிடையே உள்ள பிரச்சினை. இது தரப்பினரும் மோசம். ஊர்வலத்தை தடைசெய்வதன் மூலம் பிரச்சினை தீராது” என்றும் இந்தத் தலைவர்கள் நால்வரும் கூறினர். முஸ்லிம் தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்வதையாவது தடுக்கலாமே என்ற போது, “போற பாதையிலேயே போறதுதான் நல்லது” என்றனர் “முஸ்லிம் பள்ளிவாசல்களில் அவர்களே குண்டு வைக்கிறாங்களே” என்றார் திரு. சிவசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் திருநாவுக்கரசை நாங்கள் சந்தித்த போது அவரும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களையே சொன்னது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தை நிறுத்த முடியாது என அவர் கறாராகச் சொன்னார். “அவர்களுக்கும் ஊர்வலம் நடத்த உரிமை உண்டு. நடத்திக்கட்டும்” என்றார். “இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கும்வரை இந்து – முஸ்லிம் பிரச்சினை இருக்கும். முஸ்லிம்கள் கணிசமாக உள்ள இடத்தில் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அஜ்மீர் பள்ளிவாசலில் குண்டு வீசியது முஸ்லிம்கள்தானே?” என்றார். “கோயில் இடத்தில் முஸ்லிம்கள் குடியிருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றணும்” என்றார். “சேதுமணி மாதவன் என்கிற காவல்துறை ஆய்வாளர்தான் எல்லாத்துக்கும் காரணம். முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக நடந்தார். குமாரவேலைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவரது வீட்டில் புகுந்து வன்முறை செய்தார்” என்றும் குறிப்பிட்டார். இந்த சேதுமணி மாதவன் குறித்து முஸ்லிம் தரப்பிலும் இதர பொதுவானர்கள் தரப்பிலும் நல்ல பெயர் உள்ளது. இந்து முஸ்லிம் பிரச்சினையில் நடுநிலையாக செயல்பட்டதாகப் பலரும் கூறினர். வசதிகள் குறைந்த தனது தோட்ட வீட்டிலிருந்த திருநாவுக்கரசு நாங்கள் சென்றபோது ஹாரிபாட்டார் படித்துக் கொண்டிருந்தார். (Muslim Intolerance) பற்றி அடிக்கடி பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் “குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதோடு நிறுத்திக் கொண்டார். காவல்துறை இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து வலுவாக வழக்குப் பதிவு செய்வதில் தயக்கம் காட்டுகிறது. பிரச்சினை வருகிற போதெல்லாம் வன்முறைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்து தண்டிப்பது என்பதற்குப் பதிலாக இருதரப்பிலும் சமமாகக் கைது செய்வது என்கிற போக்கைக் கையாளுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க மோசமான போக்கு. பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வழி வகுக்காத போக்கு. இரு தரப்பிலும் பெரும்பாலும் அப்பாவிகள் கைது செய்யப்படுவதற்கே வழி வகுக்கும் போக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறையின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கையற்றுள்ளனர். கலவரத்துக்குக் காரணமான மகேஷைக் கைது செய்யாமல் தோளில் கை வைத்து சமாதானம் செய்தார் டி.எஸ்.பி. பேரிச்சாமி என்றொருவர் வருத்தத்தோடு குறிப்பிட்டார். “நீங்க தான் குண்டு வீசினிங்கன்னு நாங்க சொன்னா என்ன செய்வீங்க” எனத் துணை ஆய்வாளர்; சந்திராவும், அலட்சியமாக நடந்ததாகத் துணை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி குறித்தும் மனம் நொந்து பேசினர். குற்றவாளிகளைத் தேடுவதாகச் சொல்லி முஸ்லிம் வீடுகளில் புகுந்து அத்துமீறுவதையும் வேதனையோடு குறிப்பிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதமும் சாதியும் கை கோர்க்கும் ஒரு நிகழ்வாக முத்துப்பேட்டை அமைகிறது. சிறுபான்மை முஸ்லிம்கள் அரசியல் கட்சிகள் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்திய கம்ய+னிஸ்ட் கட்சி (சி;.பி.ஐ) மீது மட்டும் சிறிதளவு நம்பிக்கைக் கொண்டுள்ளனர். அவர்களும் கூட இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகக் குற்றவாளிகளைக் கண்டிக்க வேண்டும் என்பதையும் கூறினர். நாங்கள் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்களில் சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த முருகையன் ஒருவரே நடுநிலையாகப் பேசினார். இவர் ஒரு தலித் என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்களும், முத்தரையர்களும் கணிசமாக இருந்த போதிலும் மௌனமான நடுநிலையாளர்களாகவே அவர்களால் இருக்க இயல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் தரப்பில் தமது நூறாண்டு காலப் பாரம்பரியமான தர்ஹா ஊர்வலங்களைக் கூட விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளனர். வினாயக சதுர்த்தி ஊர்வலமே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதால் அதைத் தடுத்து நிறுத்தினால் போதும் என்கின்றனர். குறைந்த பட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் தெருப் பகுதியில் வராமல் பாதையை மாற்றியாவது போக வேண்டும் எனச் சிலர் குறிப்பிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்களில் தனியே வெளிய+ர் செல்ல இயலாத நிலை ஒரு முற்றுகையிட்ட மனநிலையை முஸ்லிம்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதை நாங்கள் உணர முடிந்தது. எந்தத் துரும்பையாவது பற்றி சமாதானத்தை நிலை நாட்ட முடியுமா என்கிற தவிப்பு அவர்களின் பேச்சுகளில் மட்டுமல்ல கண்களிலுங்கூட வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாயிரம் முஸ்லிம்கள் வசிக்கும் ஓரூரில் எல்லா வகையான மனிதர்களும் இருக்கவே செய்வர். யாரேனும் ஒருவர் சிறிய பிரச்சினைகளில் (எ.டு.: தியேட்டரில் குடித்துவிட்டு கரைச்சல் செய்வது) ஈடுபடக்கூடும். இத்தகைய சந்தர்ப்பங்களில் குற்றவாளி தண்டிக்கப்படுவது நியாயமே. ஆனால் தவறிழைத்தவர் என்பதற்காகவே குற்றத்தைச் சமுதாயக் குற்றமாக (Collection Crime) மாற்றி முஸ்லிம்கள் அனைவரையும் தாக்கி சொத்துக்களை அழிக்கும் நடைமுறையை இந்துத்துவ சக்திகள் வெற்றிகரமாக நடத்துகின்றனர். மதச்சார்பற்ற நடுநிலையாளர்கள் சாதி, மத உணர்வு பாராமல் தலையிட்டால் இதைத் தடுத்து நிறுத்துவது கடினமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;எமது குழு முன்வைக்கும் பரிந்துரைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;01. அரசியல் கட்சிகள் தமது உள்ளுர்த் தலைமைகளின் சாதி, மத ஆதரவுப் போக்குகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல், வாக்கு வங்கி என்கிற குறுகிய நோக்கில் செயல்படக் கூடாது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பங்கு பெறும் நிரந்தர சமாதானக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதில் ஒவ்வொரு கட்சியி;லிருந்தும் உள்ளுர் தலைவர்கள் தவிர பெரும்பான்மைச் சாதி, மதத்தைச் சாராத மாவட்ட அல்லது மாநில அளவிலான தலைவர்களும் பங்கு பெற வேண்டும்.&lt;br /&gt;02. வன்முறை மற்றும் மதக் கலவரங்களுக்குக் காரணமான குற்றவாளிகளைக் காவல்துறை கைது செய்யத் தயங்கக் கூடாது. அவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். ‘பேலன்ஸ்’ பண்ணுவது என்கிற பெயரி;ல் இரு தரப்பிலும் ‘சமமாக’ கைது செய்யும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறை மீதே பெட்ரோல் குண்டு வீசியவர்களும் கூட சுதந்திரமாக உலவுவது கவலைக்குரியது. கருப்பு (எ) முருகானந்தம், மகேஷ், குமாரவேல் முதலியவர்களே எல்லா வன்முறைகளுக்கும் காரணம். சுதந்திரமாக அவர்கள் உலவுவது சமூக அமைதிக்குக் கேடானது.&lt;br /&gt;03. தேர்தல் நேரங்களில் ‘பார்வையாளர்களை’ நியமிப்பது போல கலவரச் சூழல் மற்றும் திருவிழாக் காலங்களிலும் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும்.&lt;br /&gt;04. மதக் கலவரங்களைத் தூண்டக்கூடிய வெறுப்புப் பேச்சுப் பேசப்படும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. வெறுப்புப் பேச்சாளர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;05. வினாயகர் ஊர்வலமே எல்லாக் கலவரங்களுக்கும் காரணம் என்பதால் அது தடை செய்யப்பட வேண்டும். தேவையானால் நூறாண்டுப் பாரம்பரியமிக்க தமது தர்ஹா ஊர்வலங்களையும் கூட நிறுத்திக் கொள்வதற்கு முஸ்லிம்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;06. ஒரு தரப்பினர் பேருந்துகளில் பயணம் செய்ய இயலாது, அச்சத்தில் உறைவது ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் நிலை. இது உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை வரை செல்லும் சாலையில் ஆயுதம் தாங்கிய “போலீஸ் பெட்ரோல்” 24 மணி நேரமும் செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாகத் தம்பிக்கோட்டை, பரக்கலக்கோட்டைப் பகுதியில் சாலை ஓரத்தில் 24 மணி நேரமும் காவலர்கள் இருக்கும் போலீஸ் அவுட் போஸ்ட்கள் அமைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;07. கலவரங்களில் இழந்த சொத்துக்களுக்கு அரசு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும்.&lt;br /&gt;08. முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த ‘மதக் கலவரத் தடுப்பு மசோதா’ உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு உரிய அழுத்தத்தை மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-5992237543750555177?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/5992237543750555177/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=5992237543750555177' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5992237543750555177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/5992237543750555177'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2010/03/2007.html' title='முத்துப்பேட்டையில் மதக்கலவரங்கள் (2007) உண்மை அறியும் குழு அறிக்கை'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-6690041195868724649</id><published>2009-02-09T04:17:00.000-08:00</published><updated>2010-02-07T16:19:27.234-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div&gt;1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.2.தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.3.ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும்.(கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும்.பலன் கிடைக்கும்!!!!!!!!!!!!)&lt;br /&gt;பெண்கள் சிவப்பழகை பெறகொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.&lt;br /&gt;கண் இமைகள் மற்றும் புருவம் அழகு&lt;br /&gt;கண் இமைகள் மற்றும் புருவம் அழகாகவும் அடர்தியாகவும் இருக்க....தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும்.இதனை நான் தினமும் செய்து வருகிறேன்,அதனால் என் இமைகள் அடர்தியாக உள்ளது. நீங்களும் செய்து பாருங்கள்!பலன் பெருங்கள்!&lt;br /&gt;அழகுக்குறிப்பு&lt;br /&gt;வரண்ட சருமத்திற்க்குதினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில்,ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!!&lt;br /&gt;சுருக்கங்களை போக்கமுட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவிவிடவும்.&lt;br /&gt;வழ வழ முகத்திற்க்குபழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி, 30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.&lt;br /&gt;ப்ரகாசமான முகத்திற்க்குஆரஞ்சு பழத்தோல் பொடியை,தயிரில் கலந்து முகம்,கழுது பகுதிகளில் தடவிவர, பளிச்சென ப்ரகாசமாய் சிவப்பழகுடன் மாறி விடும் முகம்!&lt;br /&gt;முக்கியமான அழகுக்குறிப்புஎப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!!அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!&lt;br /&gt;முக பருவை போக்க.. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும்இதை தடுக்க...1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும். பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும். எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்பார்த்து படித்துவிடு அப்படியே போய்விடாதீர்கள்! பதில் அனுப்புங்கள்.!&lt;br /&gt;&lt;a href="http://femina.mywebdunia.com/channels/"&gt;வகைகள்&lt;/a&gt;: &lt;a href="http://femina.mywebdunia.com/channels/blog/"&gt;மசாலா மிக்ஸ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://femina.mywebdunia.com/tags/"&gt;குறிச்சொற்கள்&lt;/a&gt;: &lt;a href="http://femina.mywebdunia.com/tags/போக்க../" rel="tag"&gt;போக்க..&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/பருவை/" rel="tag"&gt;பருவை&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/அழகுஅழகுக்குறிப்புமுக/" rel="tag"&gt;அழகுஅழகுக்குறிப்புமுக&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/புருவம்/" rel="tag"&gt;புருவம்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/மற்றும்/" rel="tag"&gt;மற்றும்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/இமைகள்/" rel="tag"&gt;இமைகள்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/பெறகண்/" rel="tag"&gt;பெறகண்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/சிவப்பழகை/" rel="tag"&gt;சிவப்பழகை&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/தலைமுடிக்கு/" rel="tag"&gt;தலைமுடிக்கு&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/ஸ்பெஷல்அடர்த்தியான/" rel="tag"&gt;ஸ்பெஷல்அடர்த்தியான&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/குறிப்புகள்/" rel="tag"&gt;குறிப்புகள்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/பெண்கள்/" rel="tag"&gt;பெண்கள்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/beauty/" rel="tag"&gt;beauty&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/ladies/" rel="tag"&gt;ladies&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/tips/" rel="tag"&gt;tips&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/மட்டும்.beauty/" rel="tag"&gt;மட்டும்.beauty&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/ஆண்களுக்கு/" rel="tag"&gt;ஆண்களுக்கு&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/நரம்புகள்/" rel="tag"&gt;நரம்புகள்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/ரகசியம்/" rel="tag"&gt;ரகசியம்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/மன்மத/" rel="tag"&gt;மன்மத&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/is/" rel="tag"&gt;is&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/what/" rel="tag"&gt;what&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/விளக்கம்/" rel="tag"&gt;விளக்கம்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/என்ன?/" rel="tag"&gt;என்ன?&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/என்றால்/" rel="tag"&gt;என்றால்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/Kiss/" rel="tag"&gt;Kiss&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/Hot/" rel="tag"&gt;Hot&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/முத்தம்/" rel="tag"&gt;முத்தம்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/கல்யாணம்/" rel="tag"&gt;கல்யாணம்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/செக்ஸ்/" rel="tag"&gt;செக்ஸ்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/உறவு/" rel="tag"&gt;உறவு&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/முதலிரவு/" rel="tag"&gt;முதலிரவு&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/hot/" rel="tag"&gt;hot&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/sex/" rel="tag"&gt;sex&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/romance/" rel="tag"&gt;romance&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/love/" rel="tag"&gt;love&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/relationship/" rel="tag"&gt;relationship&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/wife/" rel="tag"&gt;wife&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/and/" rel="tag"&gt;and&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/husband/" rel="tag"&gt;husband&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/மனைவி/" rel="tag"&gt;மனைவி&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/கணவன்/" rel="tag"&gt;கணவன்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/ரசித்தேன்/" rel="tag"&gt;ரசித்தேன்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/பார்த்தேன்/" rel="tag"&gt;பார்த்தேன்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags//" rel="tag"&gt;&lt;/a&gt;&lt;a href="http://femina.mywebdunia.com/tags/Couples/" rel="tag"&gt;Couples&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/Married/" rel="tag"&gt;Married&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/...New/" rel="tag"&gt;...New&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/memorable-Man-Woman-Relationships-Lifestyle/" rel="tag"&gt;memorable-Man-Woman-Relationships-Lifestyle&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/your/" rel="tag"&gt;your&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/SexMake/" rel="tag"&gt;Sex Make&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/Night/" rel="tag"&gt;Night&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/sex.First/" rel="tag"&gt;sex.First&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/for/" rel="tag"&gt;for&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/prepaired/" rel="tag"&gt;prepaired&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/get/" rel="tag"&gt;get&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/boy/" rel="tag"&gt;boy&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags///" rel="tag"&gt;/&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/girl/" rel="tag"&gt;girl&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/a/" rel="tag"&gt;a&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/should/" rel="tag"&gt;should&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/How/" rel="tag"&gt;How&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/marriage./" rel="tag"&gt;marriage.&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/of/" rel="tag"&gt;of&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/night/" rel="tag"&gt;night&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/first/" rel="tag"&gt;first&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/the/" rel="tag"&gt;the&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/on/" rel="tag"&gt;on&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/Sex/" rel="tag"&gt;Sex&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/குறிப்பு/" rel="tag"&gt;குறிப்பு&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/அழகு/" rel="tag"&gt;அழகு&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/மற்றவை/" rel="tag"&gt;மற்றவை&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/இயற்கை/" rel="tag"&gt;இயற்கை&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/காதல்/" rel="tag"&gt;காதல்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/அந்தரந்கம்/" rel="tag"&gt;அந்தரந்கம்&lt;/a&gt;&lt;a href="http://femina.mywebdunia.com/tags/டிப்ஸ்/" rel="tag"&gt;டிப்ஸ்&lt;/a&gt; &lt;a href="http://femina.mywebdunia.com/tags/பெண்களுக்கானாவை./" rel="tag"&gt;பெண்களுக்கானாவை.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-6690041195868724649?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/6690041195868724649/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=6690041195868724649' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/6690041195868724649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/6690041195868724649'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2009/02/1.html' title=''/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-6922050899258366393</id><published>2009-02-09T04:06:00.000-08:00</published><updated>2009-02-09T04:08:36.779-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மணநாள் மனநிலை'/><title type='text'>மணநாள் மனநிலை</title><content type='html'>அண்மையில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மணமகளின் தந்தை எனது நெருங்கிய நண்பர் என்பதால் முதல்நாள் மாலை வரவேற்பு நிகழ்ச்சி முதல், மறுநாள் காலை திருமணம் முடிகிற வரை மண்டபத்திலேயே உழலும்படி நேர்ந்துவிட்டது. நான் அங்கு செலவிட்ட நேரத்தில், திருமண ஆரவாரங்களை மீறி என்னை மிகவும் வேதனைப்பட வைத்தது மணமகளின் தந்தையான என் நண்பரின் நிலைதான்.&lt;br /&gt;பொருளாதார அளவில் மணப்பெண்களின் தந்தையர்களை கோடீஸ்வரத் தந்தையர், நடுத்தரத் தந்தையர், ஏழ்மைத் தந்தையர் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இம் மூன்று வகையினரில் அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறவர்கள் நடுத்தர வகைத் தந்தையரே என்பது கண்கூடான உண்மை. தமது பொருளாதாரச் சக்திக்கு மீறித் திருமணத்துக்காகக் கடன் வாங்குவது; வீணாவது பற்றிய கவலையின்றி விதம் விதமான உணவு வகைகளைப் பட்டியலிட்டுப் பந்தியிடுவது; வரனுக்கேற்ற சவரன் என்று சமாதானம் அடைந்து கொண்டு கிலோ கணக்கில் நகைகளை வாங்கிப்போடுவது போன்ற பல சிக்கல்களை நடுத்தரவர்க்கத் தந்தையர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ ஓய்வுபெறும் வரை பணியாற்றி, அதற்காகக் கிடைக்கும் மொத்தத் தொகையையும் மகளின் திருமணத்திற்காக அப்படியே தாரை வார்த்து விடுகிற தந்தையர்கள் நிறையவே இருக்கிறார்கள். சில தந்தையர்கள் மகளின் திருமணத்திற்காக விருப்பு ஓய்வு பெற்றுப் பணம் பெறுவதும் உண்டு.&lt;br /&gt;திருமணம் என்பது ஒரு பெருஞ் செலவு என்றால் அதற்கு முந்தைய சடங்குகளுக்கும் பிந்தைய சடங்குகள் மற்றும் விருந்துகளுக்கும் செலவு செய்தாக வேண்டிய தொகையைத் தயார் செய்வதற்கு, பல தந்தையர்கள் படுகிற பாடு கொஞ்சமல்ல. மகளுக்குத் திருமணம் செய்து வைத்த அனுபவம் எப்படியிருந்தது என்று ஒரு தந்தையிடம் கேட்டபோது மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டித் தீர்த்தார். பெண் வீட்டாரை ஒருபடி மிஞ்சியே செயலாற்ற விரும்புகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். மாப்பிள்ளை வீட்டாரின் சிரமங்களில் எந்த வகையிலும் பங்கேற்காதவர்கள்தான், மாப்பிள்ளை வீட்டுக்கு ஆதரவாக எங்களிடம் பிரச்சினை செய்தார்கள்; மாப்பிள்ளையின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு குழுவாக அலைந்தவர்கள் எங்களைப் படுத்தியபாடு கொஞ்சநஞ்சமல்ல.&lt;br /&gt;நண்பனின் திருமண நிகழ்வு, நண்பர்களின் கொண்டாட்டக் களமாக மாற்றப்பட்டுவிடும் போக்கு சற்றுக் கூடுதலாகவே தலைதூக்குவதை நிறைய திருமணங்களில் காணமுடிகிறது. திருமண நிகழ்வுகளில் நண்பர்களின் அத்துமீறலைக் கண்டிக்கப்போய், அது மாப்பிள்ளை வீட்டாரின் மானப் பிரச்சினையாக மாறி, தன் மகள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ என்றெல்லாம் தொலைநோக்கோடு கணக்குப்போடுகிற மணப்பெண்களின் தந்தையர் தம் இயல்பான, நியாயமான கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, வெடிக்க முடியா குண்டுகளாகக் காட்சியளிக்கின்றனர்.&lt;br /&gt;என்ன சார் விடியற்காலை மூன்று மணிக்குத்தான் லேசா கண் அசந்தேன். தட தடன்னு கதவு தட்டற சத்தம் கேட்டது. என்னன்னு திறந்து பார்த்தா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சுடு தண்ணி கேக்கறாங்கன்னு ஒருத்தன் வந்து சொல்லிட்டுப்போறான். இதுக்கு என்ன சொல்றீங்க என்று கேள்விகேட்டு விரக்தியோடு சிரிக்கிறார் அண்மையில் தன் மகனைக் கரையேற்றி விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவர்.&lt;br /&gt;ஒரு நடுத்தரக் குடும்பத்தின் திருமண நிகழ்வில் மணமகளின் தந்தை அடைகிற மன உளைச்சலுக்கும் அதிகமாகவே அப்பெண்ணின் தாயும் உளைச்சல் அடைகிறார். இதைத் தன் கணவரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதன் வாயிலாகத் தன் கணவரது மனோநிலையை மேலும் சிறிது சிக்கலாக்குகிறார்.&lt;br /&gt;தாலி கட்டி முடிந்த பின் பெண்ணின் தந்தை விடுகிற பெருமூச்சில் ஆயிரம் அர்த்தங்கள் தொனிக்கின்றன.&lt;br /&gt;ஒரு திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டால் பெண்ணுக்குப் போடவேண்டிய நகை, மணநாளில் பரிமாற வேண்டிய உணவு வகைகள் என்று பல ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. அவ்வளவும் மிகச் சரியாக நிறைவேற்றப்படுவதும் நடக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தங்கள், மணமகன் - மணமகள் ஆகியோரது இருமனம் இணையும் வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு எந்த அளவுக்குக் கை கொடுக்கின்றன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!&lt;br /&gt;ஒரு திருமணத்தை வைத்து எத்தனைவிதமான வேட்டைகளுக்குத் திட்டமிடப்படுகிறது என்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் துல்லியமாகப் பட்டியலிடலாம். தன் பொருட்டுத் தன் குடும்பத்தினர், அதிலும் குறிப்பாகத் தன் தந்தை சுமக்கிற பல்வேறு சுமைகளை நினைத்துக் குமுறியபடிதான் பல பெண்கள் கணவனின் வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.&lt;br /&gt;நடுத்தர வர்க்கத்தின் திருமண நிகழ்வுகளைப் பொருத்தவரை இங்கே மாற வேண்டியது வேட்டையாடுகிற மனோபாவம் மட்டுமல்ல - தன்னையே வேட்டைக்களமாக மாற்றிக்கொண்டு திண்டாடுகிற மனோபாவமும்தான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-6922050899258366393?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/6922050899258366393/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=6922050899258366393' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/6922050899258366393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/6922050899258366393'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2009/02/blog-post_6326.html' title='மணநாள் மனநிலை'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-7074974594046066574</id><published>2009-02-09T04:00:00.000-08:00</published><updated>2009-02-09T04:02:49.282-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்'/><title type='text'>வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்</title><content type='html'>IPC Sec 498A வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் தவறான பயன்பாட்டின் பயங்கரத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கில் சில தன்னார்வ நிறுவனங்கள் சேர்ந்து ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டணத்தில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்திய குடும்பமுறை பாதுகாப்புக் குழுமம் (Save Indian Family Foundation), பாரதத்தைக் காப்போம் இயக்கம் (பாரத் பசாவோ சங்கடன்) போன்றவை பங்கெடுத்துக்கொண்டன.அச்சமயம் நடந்த பத்திரிக்கையாளர் நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட உண்மைகள்:1. இந்த 498A சட்ட செயலாக்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் "சட்டபூர்வமான பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணித்துள்ளது.2. இந்தச் சட்டத்தின்படி ஒரு பெண் வேறெந்தத் தகவலும் அளிக்காமல் தன்னை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று மட்டும் கூறினால் போதும், அவளுடைய புகாரில் குறிப்பிடப்பட்ட அனைவரையும் (அது 100 வயது ஆன கிழவர்களாக இருந்தாலும் சரி, 3 மாதக் குழந்தையாக இருந்தாலும் சரி) அவர்களை உடனே எந்தவித முன்னறிவிப்போ, வாரண்டோ இல்லாமல், ஜாமீன் அளிக்காமல் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஏனென்றால் வேறெந்தச் சட்டதிலுமில்லாமல் இந்தச் சட்டத்தில் மட்டும் உள்ள பயங்கரம் இது. The IPC Sec 498A is cognizable, non-bailable and non-compoundable. இதைவிட கொடுங்கோன்மையான சட்டம் இந்தியாவில் கிடையாது.3. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்ப்டும் புகார்களில் பெரும்பகுதி பொய்யானவை; தவறான நோக்கம் கொண்டவை என்பதை நிரூபிக்கும் வகையில் சில தரவுகள் கொடுக்கப்பட்டன. 2006-ம் ஆண்டில் மட்டும் 63,128 வழக்குகள் இந்த 498A சட்டத்தில் பதியப்பட்டன. ஆனால் அதில் 2% கேசுகளில் மட்டுமே குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. மற்ற 98% கேசுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.4. ஆனால் இதுபோன்ற பொய்யான புகார்களை எழுதி கேசு போடும் பெண்களைத் தண்டிக்க வழியேதும் இல்லை.5. இன்னொரு கொடுமை என்னவென்றால் இதுபோன்ற புகார்களின் தொடக்க வரிகளே, தான் இவ்வளவு வரதட்சணை கொடுத்தேன் என்றுதான் இருக்கும். சட்டப்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தான். ஆனால் அவர்களுக்கு எந்தவித தண்டனையும் இந்த சட்டத்தின்பேரில் கொடுக்கப்படுவதில்லை.6. இந்த சட்ட துஷ்பிரயோகம் நகரங்களில் வாழும், நன்கு படித்து நல்ல வேலையிலிருக்கும் பெண்களால்தான் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது (mostly software engineers and NRIs).7. தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau) தரும் குறிப்புகளின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 55,000 மணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் 28,000 மணமான பெண்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் மக்கள் மனத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் கொடுமைப் படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறார்கள்.8. இந்த 498A சட்டத்தின் தவறான பயன்பாட்டினால் எந்தவித விசாரணையுமின்றி இதுவரை 1,15,000 பெண்கள் கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிறு குழந்தைகளிலிருந்து மிகவும் வயதானவர்களும் அடங்குவர்.9. இந்த 498A சட்டத்தின்படி ஒருவர் அவருக்கு எதிராக ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே குற்றவாளியாக முடிவெடுக்கப்பட்டு கைது, சிறை போன்ற கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார். கேசு நடத்தி அதிலிருந்து விடுபடுவதற்குள் எல்லாவித சிறுமைகளுக்கும், பணச் செலவுக்கும் ஆளாகி முழுத் தண்டனையும் அனுபவித்துவிடுகிறார். இது எந்த ஒரு நாகரிகமான நாட்டிலும் நடக்கக்கூடாத கேவலமான நிலை.10. இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தன்னார்வ குழுமங்களும், இந்தச் சட்டம் கணவனிடமிருந்து பணம் கறக்க நினைக்கும் கெடுமதியினருக்குத் துணை போகின்றதேயன்றி அடிப்படையில் பெண்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள்.11. இந்தக் குழுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்னைகளை மக்களுக்கும் ஆட்சியினருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில் வரும் 19-11-2008 அன்று கோவாவில் ஒரு மாபெரும் தர்ணா மற்றும் ஊர்வலத்தை நிகழ்த்த இருக்கிறார்கள்.12. முக்கிய கோரிக்கைகள்:i) இந்த 498A சட்டப்பிரிவு Bailable, compoundable and Non-cognizable ஆக மாற்றப்படவேண்டும்ii) இதுபோன்ற பெண்கள் தரப்புக்கு ஒருதலைச் சார்புள்ள அனைத்துச் சட்டங்களும் ஆண், பெண் இருபாலருக்கும் சமமாகப் பொருந்துமபடி மாற்றியமைக்கப்படவேண்டும் (They should be made gender-neutral)  தவறான பயன்பாட்டின் பயங்கரத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கில் சில தன்னார்வ நிறுவனங்கள் சேர்ந்து ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டணத்தில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்திய குடும்பமுறை பாதுகாப்புக் குழுமம் (Save Indian Family Foundation), பாரதத்தைக் காப்போம் இயக்கம் (பாரத் பசாவோ சங்கடன்) போன்றவை பங்கெடுத்துக்கொண்டன.அச்சமயம் நடந்த பத்திரிக்கையாளர் நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட உண்மைகள்:1. இந்த 498A சட்ட செயலாக்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் "சட்டபூர்வமான பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணித்துள்ளது.2. இந்தச் சட்டத்தின்படி ஒரு பெண் வேறெந்தத் தகவலும் அளிக்காமல் தன்னை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று மட்டும் கூறினால் போதும், அவளுடைய புகாரில் குறிப்பிடப்பட்ட அனைவரையும் (அது 100 வயது ஆன கிழவர்களாக இருந்தாலும் சரி, 3 மாதக் குழந்தையாக இருந்தாலும் சரி) அவர்களை உடனே எந்தவித முன்னறிவிப்போ, வாரண்டோ இல்லாமல், ஜாமீன் அளிக்காமல் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஏனென்றால் வேறெந்தச் சட்டதிலுமில்லாமல் இந்தச் சட்டத்தில் மட்டும் உள்ள பயங்கரம் இது. The IPC Sec 498A is cognizable, non-bailable and non-compoundable. இதைவிட கொடுங்கோன்மையான சட்டம் இந்தியாவில் கிடையாது.3. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்ப்டும் புகார்களில் பெரும்பகுதி பொய்யானவை; தவறான நோக்கம் கொண்டவை என்பதை நிரூபிக்கும் வகையில் சில தரவுகள் கொடுக்கப்பட்டன. 2006-ம் ஆண்டில் மட்டும் 63,128 வழக்குகள் இந்த 498A சட்டத்தில் பதியப்பட்டன. ஆனால் அதில் 2% கேசுகளில் மட்டுமே குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. மற்ற 98% கேசுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.4. ஆனால் இதுபோன்ற பொய்யான புகார்களை எழுதி கேசு போடும் பெண்களைத் தண்டிக்க வழியேதும் இல்லை.5. இன்னொரு கொடுமை என்னவென்றால் இதுபோன்ற புகார்களின் தொடக்க வரிகளே, தான் இவ்வளவு வரதட்சணை கொடுத்தேன் என்றுதான் இருக்கும். சட்டப்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தான். ஆனால் அவர்களுக்கு எந்தவித தண்டனையும் இந்த சட்டத்தின்பேரில் கொடுக்கப்படுவதில்லை.6. இந்த சட்ட துஷ்பிரயோகம் நகரங்களில் வாழும், நன்கு படித்து நல்ல வேலையிலிருக்கும் பெண்களால்தான் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது (mostly software engineers and NRIs).7. தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau) தரும் குறிப்புகளின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 55,000 மணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் 28,000 மணமான பெண்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் மக்கள் மனத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் கொடுமைப் படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறார்கள்.8. இந்த 498A சட்டத்தின் தவறான பயன்பாட்டினால் எந்தவித விசாரணையுமின்றி இதுவரை 1,15,000 பெண்கள் கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிறு குழந்தைகளிலிருந்து மிகவும் வயதானவர்களும் அடங்குவர்.9. இந்த 498A சட்டத்தின்படி ஒருவர் அவருக்கு எதிராக ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே குற்றவாளியாக முடிவெடுக்கப்பட்டு கைது, சிறை போன்ற கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார். கேசு நடத்தி அதிலிருந்து விடுபடுவதற்குள் எல்லாவித சிறுமைகளுக்கும், பணச் செலவுக்கும் ஆளாகி முழுத் தண்டனையும் அனுபவித்துவிடுகிறார். இது எந்த ஒரு நாகரிகமான நாட்டிலும் நடக்கக்கூடாத கேவலமான நிலை.10. இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தன்னார்வ குழுமங்களும், இந்தச் சட்டம் கணவனிடமிருந்து பணம் கறக்க நினைக்கும் கெடுமதியினருக்குத் துணை போகின்றதேயன்றி அடிப்படையில் பெண்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள்.11. இந்தக் குழுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்னைகளை மக்களுக்கும் ஆட்சியினருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில் வரும் 19-11-2008 அன்று கோவாவில் ஒரு மாபெரும் தர்ணா மற்றும் ஊர்வலத்தை நிகழ்த்த இருக்கிறார்கள்.12. முக்கிய கோரிக்கைகள்:i) இந்த 498A சட்டப்பிரிவு Bailable, compoundable and Non-cognizable ஆக மாற்றப்படவேண்டும்ii) இதுபோன்ற பெண்கள் தரப்புக்கு ஒருதலைச் சார்புள்ள அனைத்துச் சட்டங்களும் ஆண், பெண் இருபாலருக்கும் சமமாகப் பொருந்துமபடி மாற்றியமைக்கப்படவேண்டும் (They should be made gender-neutral)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-7074974594046066574?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/7074974594046066574/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=7074974594046066574' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/7074974594046066574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/7074974594046066574'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2009/02/blog-post_09.html' title='வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-9030936317338848124</id><published>2009-02-09T03:51:00.000-08:00</published><updated>2009-02-09T03:55:41.899-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள்'/><title type='text'>வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள்</title><content type='html'>சென்னையில் வீடுகளில் தனியாக இருக்கும் குடும்ப பெண்களுக்கு போலீசார் வழங்கியுள்ள 12 அறிவுரைகள்துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக வினியோகித்து பிரசாரம்&lt;br /&gt;சென்னை, ஜுலை.25-சென்னை நகரில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் 12 அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இந்த அறிவுரைகளை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து வீடு, வீடாக கொடுத்து பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.குற்ற தடுப்பு நடவடிக்கைகள்சென்னை நகரில் குற்றங்களை தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் சேகர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுகிறார்கள்.தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ள கமிஷனர் சேகரின் அறிவுரைப்படி, 12 ஆலோசனைகளை சென்னை நகர போலீசார் வெளியிட்டுள்ளனர்.12 அறிவுரைகள்இந்த 12 அறிவுரைகளையும் துண்டு பிரசுரமாக அச்சடித்து சென்னை நகரில் வீடு, வீடாக விநியோகிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசார் வழங்கியுள்ள 12 அறிவுரைகள் விவரம் வருமாறு:-* வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.* வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக `லென்ஸ்' பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.* ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளிïர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.தற்காப்பு கலை* வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக்கொண்டால் நல்லது. திடீரென்று கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, கொள்ளையர்களிடம் புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.* அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள்.* வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.முதியவர்கள்* வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கி லாக்கரில் கண்டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.* அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.ஜோதிடர்கள்* ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை, தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.டெலிபோன் எண்கள்* அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.* ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலைபேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்கு வசதியாக இருக்கும்.* இதேபோல, போலீசார் சமுதாயத்தில் நடக்கும் மற்ற குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளையும் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க உள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-9030936317338848124?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/9030936317338848124/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=9030936317338848124' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/9030936317338848124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/9030936317338848124'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2009/02/12.html' title='வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள்'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-9151259983035836497</id><published>2009-02-09T03:48:00.000-08:00</published><updated>2009-02-09T03:50:39.249-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைகள் பற்றிய தகவல்கள்'/><title type='text'>நகைகள் பற்றிய தகவல்கள்</title><content type='html'>வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு சோடாபை கார்பனேட்டும் மஞ்சள் பொடியும் கலந்து அதில் தங்க நகைகளைப் போட்டு சுத்தப் படுத்தினால் அவை புதிது போலப் பளபளக்கும்.&lt;br /&gt;*கவரிங் நகைகளை வாங்கியதும் அவற்றின்மேல் நகப்பூச்சை தடவி வைத்துவிட்டால் அவை கருக்காமல் இருக்கும்.&lt;br /&gt;*வெள்ளி நகை நகைகளை வைத்திருக்கும் பெட்டியில் சிறிதளவு கற்பூரத்தைப் போட்டுவைத்தால் அவை புதிது போலவே இருக்கும்.&lt;br /&gt;*தங்க நகைகளின் மேல் சிறிதளவு பற்பசையை தடவி இரண்டு நிகிடங்கள் கழித்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் பாலிஷ் செய்ததுபோல பளபளப்பாக மின்னும்.&lt;br /&gt;*'மெந்தால்' உள்ள டூத்பேஸ்ட்டால் வைர நகைகளைத் தேய்த்துக் கழுவினால் அவை புதிது போலப் பளபளக்கும்.&lt;br /&gt;*முத்து மற்றும் வைர நகைகளை ஒருபோதும் சேர்த்து வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் இரண்டுமே பாழாகி விடும்.&lt;br /&gt;*நகைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து சுத்தப்படுத்தக் கூடாது. விடாப்பிடியான அழுக்கை அகற்ற டிடர்ஜெண்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். அதன்பின் வெந்நீரிலோ அல்லது ல்கஹாலிலோ கழுவி டவலால் துடைத்து விட்டால் போதும்.&lt;br /&gt;*நகைகளை வைத்துள்ள பெட்டியுனுள் எப்போதும் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைக்க வேண்டும். அதிலுள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படும். ஈரப்பதம் இருந்தால் பெரும்பாலும் நகைகள் பொலிவிழந்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-9151259983035836497?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbudansarin.blogspot.com/feeds/9151259983035836497/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1919406990633107222&amp;postID=9151259983035836497' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/9151259983035836497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/9151259983035836497'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2009/02/blog-post.html' title='நகைகள் பற்றிய தகவல்கள்'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1919406990633107222.post-4619182717272588186</id><published>2008-09-18T15:49:00.002-07:00</published><updated>2010-02-07T16:19:27.252-08:00</updated><title type='text'>நிறுவனங்கள் தகவல்</title><content type='html'>&lt;p&gt;&lt;table cellspacing="0" cellpadding="0" border="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td columnspan="3"&gt;&lt;b&gt;நிறுவனங்களின் பட்டியலை தேடு &lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;form action="" method="post"&gt;&lt;tr align="centre"&gt;&lt;td&gt;நிறுவனங்கள் பணியாற்றும் துறையை தேர்வு செய்யவும் &lt;/td&gt;&lt;td&gt;&lt;select class="box" name="sector_name"&gt; &lt;option value="All"&gt;All&lt;/option&gt; &lt;option value="Agriculture"&gt;விவசாயம்&lt;/option&gt; &lt;option value="Health"&gt;உடல் நலம்&lt;/option&gt; &lt;option value="e-Governance"&gt;மின்னாட்சி&lt;/option&gt; &lt;option value="Primary Education"&gt;ஆரம்பக் கல்வி&lt;/option&gt; &lt;option value="Rural Energy"&gt;கிராம் எரிசக்த&lt;/option&gt;&lt;/select&gt; &lt;/td&gt;&lt;td&gt; &lt;input type="submit" value="சரி"&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;input type="hidden" value="1" name="sectororg"&gt; &lt;/form&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;form action="" method="post"&gt;&lt;tr align="centre"&gt;&lt;td&gt;துறையில் பணியாற்றும் குறிப்பிட்ட நிறுவனங்களின் விபரம் அறிய, பட்டியலில் இருந்து தேர்வு செய்யவும் &lt;/td&gt;&lt;td&gt;&lt;select name="id" width="150"&gt;&lt;option value="All"&gt;All&lt;/option&gt;&lt;option value="90"&gt;Ali Yavar Jung National Institute for the Hearing Handicapped , Maharashtra&lt;/option&gt;&lt;option value="64"&gt;Alternative for India Development (AID) , Jharkhand&lt;/option&gt;&lt;option value="91"&gt;ASHAPURNA SANSTHAN , Rajasthan&lt;/option&gt;&lt;option value="94"&gt;AWARD , Orissa&lt;/option&gt;&lt;option value="100"&gt;Bhartiya Mahila Evam Gramin Utthan Sansthan , Uttar Pradesh&lt;/option&gt;&lt;option value="86"&gt;Child Relief Integrated Social Action (CRISA) , Andhra Pradesh&lt;/option&gt;&lt;option value="63"&gt;CRS (Catholic Relief Services) , Karnataka&lt;/option&gt;&lt;option value="67"&gt;DHAN FOUDATION , India&lt;/option&gt;&lt;option value="101"&gt;FAIR TRADE FORUM-INDIA(FTF-I) , Delhi&lt;/option&gt;&lt;option value="81"&gt;Foundation for Education &amp;amp; Economic Development , Uttar Pradesh&lt;/option&gt;&lt;option value="95"&gt;Govindu Jagannadham Memorial charitasble trust , Andhra Pradesh&lt;/option&gt;&lt;option value="65"&gt;Indian Chamber of Non Government Organization , India&lt;/option&gt;&lt;option value="75"&gt;Jai Jalaram Sewa Samiti(R) , Rajasthan&lt;/option&gt;&lt;option value="73"&gt;P.Ilangumaran , India&lt;/option&gt;&lt;option value="93"&gt;prayas , Orissa&lt;/option&gt;&lt;option value="59"&gt;SERCH (Society of Education, Research &amp;amp; Community Health , Jharkhand&lt;/option&gt;&lt;option value="97"&gt;Silver Inning Foundation , India&lt;/option&gt;&lt;option value="80"&gt;Swayam Shikshan Prayog , Maharashtra&lt;/option&gt;&lt;option value="79"&gt;Tata Teleservices Ltd , India&lt;/option&gt;&lt;option value="66"&gt;udgam Charitable Trust , Gujarat&lt;/option&gt;&lt;option value="70"&gt;VET(Vallalar Educational Trust) , Tamil Nadu&lt;/option&gt;&lt;/select&gt;&lt;/td&gt;&lt;td&gt; &lt;input type="submit" value="சரி"&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;input type="hidden" value="1" name="orgdetail"&gt;&lt;input type="hidden" value="1" name="sectororg"&gt;&lt;input type="hidden" value="Health" name="sector_name"&gt;&lt;/form&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;table&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;b&gt;[&lt;a href="http://cdachyd.in/indg/ddb/add_org_ta.php"&gt; தங்கள் நிறுவனம் பற்றிய தகவலை டேட்டாபேஸில் சேர்க்கவும் &lt;/a&gt;]&lt;/b&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1919406990633107222-4619182717272588186?l=anbudansarin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/4619182717272588186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1919406990633107222/posts/default/4619182717272588186'/><link rel='alternate' type='text/html' href='http://anbudansarin.blogspot.com/2008/09/blog-post_1654.html' title='நிறுவனங்கள் தகவல்'/><author><name>அன்புடன் அஸ்முல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_qpkqoS791a8/SWuL3l3j3QI/AAAAAAAAAFg/Ppw7dZSfFqo/S220/hanifa(1).jpg'/></author></entry></feed>
